வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Good
அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கும் அகவிலைப்படிவழங்குவது சரியா தவறா என்பது பற்றி இல்லை. இதனை கொட்டையெழுத்தில் நாளிதழில் பரபரப்படுத்து சரியான முறையாய் தெரியவில்லை. இது ஒரு அரசின் யுக்தி. விலைவாசி உயர்வு எல்லோருக்கும் தானே இதனால்தான் அரசு ஊழியர்களை பொதுமக்கள் பிரகாசப்படுத்துவதில்லை இரட்டை சம்பளம் ஓய்வு பெற்ற பிறகு வேலை செய்து பணம் பெறுபவர்கள் வாங்குபவர்களை எப்படி சரிபடுத்துவது.? ஓய்வு பெற்றவர்களில் பணி புரிவர்களுக்கு ஏன் ஓய்வுஊதியதை குறைக்கக்கூடாது?