வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் இவ்வளவு சம்பளம் கொடுத்தும், அவர்களால் லஞ்சம் வாங்குபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் ஒரு அப்பாவி குடிமகன் தான் கண்டுபிடித்து கொண்டு போய் அந்த பெரிய மனிதர்களிடம் கொடுக்க வேண்டி உள்ளது சம்பளம் கொடுத்து என்ன பிரயோஜனம் அவர்களுக்கு சிந்திப்போம்
ஆஹா, இதுவும் வளர்ச்சி தான். முன்னாடி விஏஓ மட்டுமே கைதாவார். இப்போ இருவருமே கைது. இன்னும் 11 மாதங்கள் வரை இந்த மாதிரி கைது படலம் தொடரும். இதில் திமிங்கலங்கள் மாட்டவே மாட்டாது. அதுதான் நான்காண்டு நல்லாட்சிக்கு சாட்சி. லஞ்சம் வாங்கும் எவருக்குமே பயமில்லாமல் போய் விட்டது.
கோட்டா கக்கிய குட்டி ட்ராகன்கள்.
கேள்வி கேட்டால், ‘நாங்கள் கொடுத்தால் வந்தோம்.எங்களிடம் இந்தப் பணிக்காக வாங்கியவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தீர்கள், என்றோ, ‘பெரிய இடம் வரை இதில் பங்கு வைத்துவிட்டு எங்களுக்கு கிடைப்பது வெறும் ஆயிரம்தான்’ என்றும் உண்மைகள் வெளிவரும். பணியிடை நீக்கம், துறை விசாரணை எல்லாம் முடிந்து யதாஸ்தானம் வந்து அமர்ந்துவிடுவார்கள் கதை முடிந்தது...
எல்லா அரசு துறைகளிலும் இடவொதுக்கீட்டின்மூலம் 70 சதவிகதம்பேர் உள்ளனர் , அதற்கு தகுந்தாற்போல் லஞ்சம் லாவண்யமும் கண்ணா பின்னா என்று உயர்ந்திருக்கிறது
பிறந்தவுடன் பிறப்பு சான்று, பள்ளியின் சேர தேவைப்படும் சான்று, ரேஷன் கார்டு, அந்த சான்று இந்த சான்று, வீடு நிலம் வாங்கினால் அதற்குரிய சான்றுகள், வாரிசு சான்று, இறந்தால் இறப்பு சான்று, இன்ன பிற ஒரு மனிதனை வாழ விடாமல் அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் லஞ்சம் லஞ்சம். இந்த லஞ்சப்பேய்களின் முடிவு காலம் எப்பொழுது வரும் இறைவா? 2026ல் வருமா?
விசாரணை நடத்திட்டே இருப்பாங்க அப்புறம் ரிட்டயர் ஆயிடுவாரு அதிகபட்ச தண்டனை இடம் மாற்றமா தான் இருக்கும். லஞ்சம் வாங்காத சர்வே ய ரும் கிராம நிர்வாக அதிகாரிவயு ம் யாராவது இருந்தா எனக்கு தகவல் சொல்லுங்கள்