வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இதுபற்றியெல்லாம் கவலையில்லாமல் இங்கு ஜோசப் விஜயை ஆதரிக்கும் சில இந்து வீணர்களை என்ன சொல்வது?
யாரோ போடும் எலும்பை கடித்து விட்டு கண்ட இடங்களில் காலை தூக்குமாம் எச்சை நாய்
சுய மரியாதையை மற்றும் சுய கவுரவம் இல்லாத கூட்டம். கிரிப்டோகளின் வேலையாக இருக்கும். இப்படி ஒவ்வரு இடத்திலும் புகுந்து நோயை குணப்படுத்துகிறேன், இலவச கல்வி தருகிறேன், மாதம் மாதம் பணம் தருகிறேன் என்று சொல்லி மதம் மாற்றுவதே இவர்களின் வேலை. ஆங்கிலேயன் வழங்கிய சாபக்கேடு. அவன் செய்த அநியாயங்கள் இந்தியர்கள் சரியாக படிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
இப்படி ஒரு செயலை பாகிஸ்தானில் செய்யத் துணிவுண்டா இந்த மானங்கெட்ட மதமாற்ற வெறியர்களுக்கு?
கிடைக்கிற இடத்தில எல்லாம் தங்கள் மதத்தை மத அடையாளங்களை பிரதிபலிக்க இங்குள்ள கைக்கூலிகள் உதவும்வரை இது தொடரும். இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை இழப்பார்கள்.. மதசார்பின்மை என்ற போலித் திரைக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் மதத்தை பெரும்பான்மை ஆக்க போராடிக்கொண்டுருக்கிறது .
பிற மதத்தை கேலி செய்கிற, மானங்கெட்ட, அறிவிலிகள்தான் இப்படி செய்வார்கள். இவர்களை உண்மையான கிறிஸ்தவர்கள் தண்டித்து, இதுபோல இனியொருமுறை நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
mysore தசராவில் தொடங்கியது யார் என்று தெரியும். இப்போது ஜார்கண்ட்.
உள்நாட்டில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, மதத்தை வைத்து கேவல அரசியல் செய்யும் சக்திகளை ஒதுக்காமல் நாடு சந்தி சிரிக்கிறது. மோடி அவர்கள் உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யாவிடில் உள்நாட்டு கலவரம் மூண்டு மோடி அவர்கள் குஜராத்துக்கு தப்பி செல்வதை தவிர்க்கமுடியாதது.
. அவருக்கு காண்டிராக்டு கொடுத்தால் வந்த வினை.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகுக்கு பறைசாற்ற வேறென்ன வேண்டும்? துர்கா அண்ணி ஹிந்து கோவிலுக்கு செல்வதும், அண்ணன் ஸ்டாலின் தேவாலயம் செல்வதும், தம்பி உதயநிதி ரமலான் நோன்பு கஞ்சி குடிப்பதும் சகஜம் தானே. மக்கள் திலகம் MGR மற்றும் அம்மா ஜெயலலிதாவும் அப்படி தான். தெய்வ நம்பிக்கையை திராவிடத் தமிழர்களாகிய நாங்கள் என்றும் எதிர்த்ததில்லை. நாங்கள் எதிர்ப்பது மூட நம்பிக்கையை மட்டும் தான். ஆனால் எங்களை தெய்வ இறையாண்மைக்கு எதிரி போல் சித்தரிக்கிறவர்கள் சிலர். அவர்கள் முயற்சி தோற்கட்டும்.வாழ்க தமிழகம்.வாழ்க பாரதம்.