உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழி தெரியாததால் வந்த வினை: சாதுக்களை ரவுண்டு கட்டி தாக்கிய பொதுமக்கள்

மொழி தெரியாததால் வந்த வினை: சாதுக்களை ரவுண்டு கட்டி தாக்கிய பொதுமக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கங்காசாகர் மேளாவில் கலந்து கொள்ள வந்த சாதுக்களை கடத்தல்காரர்கள் என பொதுமக்கள் ரவுண்டி கட்டி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று சாதுக்கள் சிலரிடம் அப்பகுதிவாசிகள் விசாரணை நடத்தினர். மொழி தெரியாமல் பேசியதால் கடத்தல்காரர்கள் என சந்தேகம் கொண்டு அவர்களை சரமாரியாக தாக்கினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் பொதுமக்களிடமிருந்து சாதுக்களை காப்பாற்றினர். . போலீசார் சாதுக்களிடம் நடத்திய விசாரணையில் கங்காசாகர் மேளாவை (மகரசங்கராந்தி) காண உ.பி.மாநிலத்திலிருந்து வந்த வந்தவர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக 12 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mohan
ஜன 19, 2024 10:40

மம்தா பேகத்திற்கு ஓட்டு போட வந்த கள்ள குடியேறி வங்க தேச நன்றிமறந்த அமைதி மார்க்க வெறியர்கள் தான் இந்து மத அரைநிர்வாண சாதுக்களை தாக்கும் அளவுக்கு வெறி ஏற்றப்பட்டுள்ள முரடர்கள் ஆவர். அரைநிர்வாண சாதுக்கள் எந்த நாள் விசேஷத்திற்காக எதற்கு வருகிறார்கள் என்றுகூட தெரியாத அதிகாரிகளும் போலீஸூம் திரிணாமூல் கட்சியின் கேவல அடிமைகள். இந்தம்மா ஆட்சியில் இருந்தா நாடு உருப்பட்டாற்போல தான்


gayathri
ஜன 16, 2024 09:33

நீங்கள் எழுதும்போதும் கண்ணியதோடு எழ வேண்டும் என்கிற புத்தி இல்லையா


Naagarazan Ramaswamy
ஜன 14, 2024 18:38

மரியாதையை மிகு மம்தா அவர்கள் முழு பொறுப்பேற்று சாதுக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு காண்பிக்கும் மம்தா அவர்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். வாழக சாதுக்கள் சங்கமம்


Krishnamurthy Venkatesan
ஜன 14, 2024 14:53

கடத்தல்காரர்கள் என சந்தேகம் வந்தால் போலீஸிடம் அல்லவா பிடித்து கொடுக்க வேண்டும்? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை மறந்து விட்டார்கள்.


NicoleThomson
ஜன 14, 2024 10:37

இந்த வீடியோவை நானும் பார்த்தேன் , மூரக்க்கர்கள் அரக்கத்தனமான நடந்து கொண்டதை பார்த்து கற்கால முஹம்மது கோரியின் ஆட்சி திரும்ப வந்து விட்டதாகவே உணருகிறேன்


(null)
ஜன 14, 2024 09:55

who follow foreign religions?


Velan Iyengaar
ஜன 14, 2024 09:02

இதெல்லாம் மொழி தெரியாமல் என்று கப்ஸா விடுவது போல தெரியுது... வேற ஏதாவது காரணம் இருக்கலாம்


Velan Iyengaar
ஜன 14, 2024 11:01

ஏடாகூடமா எதாவது செஞ்சு இருப்பானுங்க


Baranitharan
ஜன 16, 2024 09:44

வங்க தேச கள்ளக்குடியேறிகளாக இருக்கும்


மணியன்
ஜன 14, 2024 08:19

மம்தா பேகத்தின் மேற்கு வங்கம்தான் இன்றைய காஷ்மீர்.அமித் ஷா தான் இந்துக்களை காப்பாற்ற வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2024 07:35

மேற்குவங்கத்தில் வங்காளிகள் ஹிந்தி பேசாவிட்டாலும் புரியும் ..... அடித்த கும்பல் பங்களாதேசிகளாக இருக்கலாம் ....


Dharmavaan
ஜன 14, 2024 07:10

வங்க தேச கள்ளக்குடியேறிகளாக இருக்கும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை