வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கோயில்களை அரசிடமிருந்து விடுவித்து வேறு யாரிடம் கொடுப்பது?
இதைவிட முக்கியம் மாநிலங்களை தங்கள் அடிமைகள் போல் நடத்தும் மத்திய அரசின் பிடியில் இருந்து மாநில அரசுகளை விடுவிப்பது! மாநிலங்களுக்கு உரிய சுதந்திரத்தை பெறுவது!
Implement this scheme in Tamilnadu first. needed badly. DMK rulers are taking the temples for a ride. They want more powers devoluted to them from the centre. nightmare situation for the state.
நல்ல பதில். எதைக் கொண்டு அடித்ததுபோல் உள்ளது. வாழ்த்துகள்
பாஜக அரசுக்கு இதில் கடமை இல்லையா ???? கையறு நிலையா ???? அல்லது பாஜகவுக்கு ஒட்டு வாங்கிக்கொடுக்க வி ஹெச் பி செய்யும் தந்திரமா ????
முதலில் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.... இங்கே திருட்டு திராவிட மாடல் ஆட்கள் கோவில் சொத்துக்களை ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போன்று பாரத நாடு தழுவிய போராட்டமாக வேண்டிய அவசியம். இல்லையேல், .இந்து என்கிற சொல்லைத் தவிர்த்து வழிப்பாட்டுத்தல கண்ட்ரோல் போர்டு NATIONAL WORSHIP PLACES CONTROL BOARD என்றொரு அமைப்பு உண்டாக்கி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களையும் அந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் without interference of respective State Governments. ஒரு தலைப்பக்ஷமாக இந்து மதத்தை மட்டும் குறி வைப்பது அநியாயம்.
ஆமாம் தயவு செய்து இந்த நல்ல காரியம் செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
எந்த மதத்திலும் இந்து மதத்தை போல தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை செய்வது போல செய்வது இல்லை. இதற்கு போராடாமல் ஏற்ற தாழ்வுகளை நிலை நிறுத்தப் போராடுகின்றனர் சாதி மத வெறியர்கள்.
அடடே தலித் களுக்கு தனிதனி சர்ச் தனித்தனி பாதிரியார் உள்ளது தெரியுமா? இஸ்லாமியர்களிலும் படி நிலையும் சாதிகளும் உள்ளதை ஏன் மறைக்கிறீர் . பாஷ்மன்டா எனும் ஒடுக்கப்பட்ட பிரிவே உள்ளது.
வந்தேறி மதங்களில் ஜாதிக்கொடுமை இதைவிட கேவலம் ஆனால் வெளியே வருவதில்லை
எதுவும் தெரியாது என்றால்... இருக்க வேண்டும்.
மிகச் சரி. ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தி பெருமை கொள்ளும் ஒரு வந்தேறிக் கூட்டம் அதை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டம்தான் தமிழர்கள் ஹிந்தி படிக்க வேண்டும் சமஷ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என நீண்ட காலமாக கூவிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் பருப்பு இங்கு வேகாது என்பது தெரிந்தும் கூவிக்கொண்டே இருக்கிறது.
விடியலு நமது சிறப்பான ஆட்சியின் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய இவரை குண்டர் சட்டத்தில் எப்போது கைது செய்ய போகிறீர்கள்? தொட்டு பார் அப்போதான் ஹிந்துக்கள் யாருன்னு உனக்கு காண்பிச்சி குடுப்பாங்க