வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முன்பெல்லாம் காங்கிரசு, RJD ரவுடிகள் பட்டியலின கிராமங்களுக்குச் சென்று ஓட்டுப் போட கூடாது என மிரட்டுவது வழக்கம். இப்போ உள்ள ஆட்சி அந்த அநியாயத்தை அனுமதிப்பதில்லை அதனால் பயமின்றி வாக்களிக்கின்றனர்.
1 மணி வரை 42.31 சதவிகிதமாமே இன்னும் 5 மணி நேரம் இருக்கிறது 80 சதவிகிதத்தை தொடும் அப்போ பல்டிக்குமார் அரசு கவிழ்வது உறுதியா
எப்படியும் ஒட்டு எண்ணப்போவது ஒரு வாரம் கழிச்சுதான். அதுக்குள்ளே பல்டிக்குமாரை ஜெயிக்க வச்சுடலாம்.
பா ஜா வின் தோல்வி நெருங்குகிறது ...
இன்று அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் புலம்பல் சத்தம். அடுத்த சிலநாட்களில் இந்தியாவின் பிஹாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன் ராகுல், சோனியா இவர்களின் புலம்பல் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் ட்ரம்பை மெச்சவேண்டும். அவர் வோட்டு திருட்டு என்று கூறவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார். மாறாக இந்தியாவில் ராகுல், சோனியா போன்றவர்கள் தேர்தல் கமிஷன் மீதும், மத்திய அரசின் மீதும் பல குற்றங்களை அடுக்குவார்கள்
இன்று வாக்குப்பதிவு முடிந்தபின் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடுமா
வாக்குத் திருட்டு தொடங்கியது
நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் பாஜக ஒரு சீட் கூட வெற்றி பெறாது.
தமிழ் நாட்டில் DMK ஜெயிச்சது எப்படி
ஒரு லட்சம் பேருக்கு 2 முதல் 200 வாக்குகள் வரை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளார்களே, அவர்களுக்கு என்று தனியாக அட்வைஸ் கொடுத்து விட்டீர்களா?
தமிழ்நாட்டில் குஜராத் பருப்பு வேகாது .....
கோட்டர் கோழிபிரீயாணி என வாங்கி கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாத திராவிட மாடலுக்கு ஓட்டுப்போடும் நீங்க இதைப்பற்றி பேசக்கூடாது