வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இங்கு khan-crossக்கு முட்டுக்கொடுப்பவர்கள், இந்தியா முன்னேற்றம் அடைவதில் பெருமைகொள்பவர்களாக இருக்க வாய்ப்பில்லை...
ஞானேஸ்வர் குமார் முற்றிலும் விலை போயி விட்டார், தேர்தல் கமிஷனின் நேர்மை கௌரவம் அனைத்தும் தொலைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது ....
ஆமாம் ரஹிம் பாய். இங்கே இவ்ளோ ஊழல் செய்தும் 8 கோடி மக்கள் எதிர்த்து ஓட்டு போட்டும் 40 க்கு 40 எப்படி? ஓட்டு திருட்டு அல்ல, இது ஓட்டு கொள்ளை. தேர்தல் ஆணையத்தை கலைத்து தமிழாக்கம் முழுவதும் கவர்னர் ஆட்சி அமுல் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும். அப்போ மாடல் இலட்சணம் தெரியும்...
தேர்தல் ஆணையம் ரொம்ப ரொம்ப நேர்மையானதாம். டீக்கடையில பேசிக்கிட்டாக
மாதிரி வாக்குகளின் வி வி பேட் சீட்டுக்களே ஆனாலும் தேர்தல் நேரத்தில் ஏன் அவற்றை வீச வேண்டும்? இது ராகுல் தேஜஸ்வி யாதவ் போன்றோர்களின் சதித் திட்டமாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளின் செயலுக்கும் ராகுலுக்கும் என்ன சம்பந்தம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
செலுத்தப்பட்ட மின்னணு வாக்குகள் அனைத்தும் கண்ட்ரோல் யூனிட் மெமரியில் தான் உள்ளன. அது ஸீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக பூட்டப்பட்ட அறைக்குள் இந்த விவிபாட் இயந்திரத்தோடு வைக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பில் உள்ள வீல் வைக்கப்பட்ட அறைக்குள் புகுந்து இந்த ஒப்புகைச் சீட்டுகளைத் திருடி வந்து வெளியே கொட்டி நாடகமாடினாலும், கண்ட்ரோல் யூனிட்டைத் திரும்பிச் சென்று மறைத்து விடலாமோயொழிய அதில் பதிவாகியிருக்கும் ஓட்டுக்களை மாற்ற முடியாது. எனவே, தேர்தல் ஆணையம் இந்த ஒப்புகைச் சீட்டுகளை உடனடியாகக் கைப்பற்றி அவை டம்மி சீட்டுகளா அல்லது வாக்களிப்பின்போது தயாரானவையா என்கிற உண்மையை வெளிப்படுத்த வேண்டும். என்ன காரணத்திற்காக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் ஆனார்கள் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
செயல் இழந்த தேர்தல் கமிஷன்
காங்கிரஸ் தயாரித்து போலியானதாகவே இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. தில்லு முல்லு செய்வதில் காங்கிரஸ் கெட்டி - அவர்களே இது போல பிரிண்ட் செய்து குப்பையில் கொட்ட ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆய்வுக்கு உட்படுத்தினால் புரிந்து கொள்ள முடியும்
உங்க கருத்தை பார்த்து உங்களுக்கே வெட்கமா இல்லையா
ஏற்கனவே பொங்குவார் ராகுல். இப்ப பொங்குவது அதிகமாக இருக்கும்.
மனசாட்சியோடு எழுதுங்கள் இது தேர்தல் கமிஷனின் தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?இன்னும் வழக்கம்போல ராகுலை தூற்றுவதை நிறுத்திவிட்டு தேர்தல் கமிஷனை கொஞ்சம் கேள்வி கேட்க நினையுங்கள்....
ஸ்லீப்பர் செல்
ராகுல் சதியாக இருக்கலாம்.