வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சதிகார குடும்ப அரசியாலுக்கும் நாட்டு எதிராகா பாசம் வைத்திருக்கும் வெளி நாட்டு கம்யூனிசம் என்று ஏமாற்றும் பாசமுடைய கட்சிக்கும் அண்டர் ஸ்டாண்ட்டிங்
சிரிக்காதே தாயே குழந்தைகள் பயப்படுவார்கள் பெரியவங்க எங்களுக்கே பயமா இருக்குது.
இதைவிட மோசமா சிரிப்பாங்களா
காங்கிரஸும் கம்மிகளும் இண்டி கூட்டணியின் அங்கத்தினர், இவர்கள் எதிர்ப்பது பிஜேபியை, அப்படி இருக்கையில் இங்கு மட்டும் ஒருவருக்கொருவர் அடித்து பிராண்டி கட்டிப்புரண்டு உருளுவது ஏன்?
இதற்கு கேரள முதல்வர் எப்போதோ பதில் சொல்லி விட்டாரே. "காங்கிரஸ் சை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டியிடலைன்னா பிஜேபி இரண்டாவது இடத்துக்கு வந்துட்டோம் னு சொல்லுவாங்க. அதைத் தடுக்கத் தான் போட்டியிடுகிறோம் " - என்று சொன்னார்.
கள்ளக் கூட்டணி உறவுக்காக INDI க்குள் போலி எதிர்ப்பு . படித்த கேரள மக்களை ஏமாளிகளாக்குகிறார்கள்.
பிரியங்கா காந்தி அவர்கள் வயநாட்டில் மாபெரும் வெற்றிபெறுவார் ....
99 என்பது 99 ஆகவே தொடரும்.
மூர்க்கம் பல பெயர்களில் உலாவும் போலருக்கே ஹீஹீஹீ
காங்கிரஸ் திராவிட குடும்ப வாரிசுகளை விட்டால் போட்டியிட அவர்கள் கட்சியில் வேறு யாரும் இல்லையா? இந்த முறை பிரியங்காவை தோற்கடித்து வயநாடு மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். இவர்கள் பரம்பரையை விட்டால் வேறு யாரும் போட்டியிட தயாராக இல்லைபோல் ஒரு மாயையை மக்கள் மத்தியில் இவர்கள் உண்டாக்குகிறார்கள்.
ஏம்ப்பா ராகவா தில் இருந்த நீயோ அல்லது உன் குடும்பமோ யாராவது வந்து போட்டி போடுங்க பார்க்கலாம் வெட்டி பேச்சு பேசாத
Ragavan:: பிஜேபி யின் 76 MP க்கள் வாரிசுகள். 28 ஒன்றிய அமைச்சர்கள் வாரிசுகள். இந்த பொது அறிவு, யோசிக்கும் திறன் எல்லாம் உங்களுக்கு தெரியாமலே வெச்சிருக்காங்க பாருங்க, அவிங்க அங்க நிக்கறாங்க.
நம்புங்க நாங்கதான் இன்டி கூட்டணி உறுப்பினர்கள், எல்லோருமா சேர்ந்து ஒற்றுமையாய் பிஜேபியை எதிர்க்கிறோம்
திருட்டு திராவிடற்களின் தொப்புள் கொடி உறவுகள் அவருக்கே ஒட்டு போடும்...
பாதுகாப்பான தொகுதியை தேடி தேடி தேடி டெல்லி டு கேரளா. மஹா கேவலமா இருக்குது. எப்படியோ தன்னோட கணவர் மீதுள்ள நில அபகரிப்பு வழக்கை தள்ளிப்போட இந்த எம் பி பதவியை பயன்படுத்தலாம் என்று வந்துள்ளார் பிரியங்கா. ஆனாலும் வெற்றிபெறுவது சந்தேகம்தான்.
யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும். இவர் வெற்றி பெற்றாலும் தொகுதிக்கும் வரமாட்டார் மக்களுக்கும் ஒன்றும் செய்யமாட்டார்.மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.