வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இ கா வெற்றி உறுதி
மெத்த படித்த மக்கள், மாநிலம்...முடிவுகள் அதி மேதாவிதனமாக இருக்கும். ஆச்சரியப்படுவதற்கில்லை
ஃபட்வா உத்தரவு மூலம் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூறுவது எப்போ நிறுத்தப்படும்?
நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் திணிக்கப்பட்ட தேர்தல்
வயநாடு மக்கள் எதற்காக யாரோ ஒரு வெளி நபரை அவர்கள் தொகுதியில் தேர்ந்து எடுக்க வேண்டும்? சிந்திக்க வேண்டிய நேரம்!
பெண் அதிகாரிதான் பாஜக வேட்பாளர்? போட்டி கடுமையாகதான் இருக்கும்? அனால் அங்கு மதம்சார்ந்த வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும்?
பா.ஜ.க., வயநாடு தொகுதியில் போட்டி இட கூடாது, கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கே வாக்களித்து விட வேண்டும். காங்கிரசின் வாக்குகளை கணிசமாக குறைத்து விட வேண்டும்.
இடைத்தேர்தலுக்கான செலவு தொகையை, கொழுத்துப்போய் ராஜினாமா செய்த கட்சியிடம் வசூலிக்க வேண்டும்.பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய கூடாது. முதலில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.