வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பச்சோந்தி .....
அந்த மக்களுக்கு நிதிஷ் யார் என்று கூட தெரியாது பாவம்.
ராகுலின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து தான், பிஜேபி அணிக்கு நிதிஷ் மீண்டும் வந்தார்.
Chameleon....
அங்கு கூடி இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேருக்கு ராகுல் என்ன உளறுகிறார், மன்னிக்கவும், என்ன பேசுகிறார் என்று புரிந்திருக்காது. இவன் எப்ப தன் உளறலை நிறுத்துவான், நமக்கு எப்ப பிரியாணி கொடுப்பார்கள் என்றுதான் அங்கு காத்து கிடக்கின்றனர்.
நிதிஷ் குமார் விசயத்தில் பிஜேபி கவனமாக இருக்க வேண்டும். INDI கூட்டணிக்கு ஆப்பு வைத்தது போல் பிஜேபிக்கு கடைசி நேரத்தில் ஆப்பு வைக்கலாம். நிதிஷ் இதை ஒரு நாடகமாக நடத்தி INDI கூட்டணிக்கு வாய்ப்பு தேடலாம்.
பாஜக வந்தால் அனைத்தையும் இழுத்து மூடிவிட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நிதிஷ் கட்சி MLA க்கள் பலர் பஜாக பக்கம் சாய்ந்ததே அவரின் இந்த மன மாற்றத்துக்கு காரணம்.
யாரை நம்பி நான் பொறந்தேன்( எல்லோரும்) போங்கடா போங்க????. நானே நடுத்தெருவில் நின்றாலும் கவலையில்லை.
கொஞ்சமாவது இவருக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?
இந்த பழம் புளிக்கும்.
அது எல்லாம். ஜெயிக்க நினைக்கிறவங்க கவலை படணும். எங்களுக்கு அப்படி ஒண்ணே. இல்லையே ????????
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2