வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இன்னிக்கி எழுதப்படும் புத்தகம் 20 வருஷம் கழிச்சு வெளிவரும். காத்திருப்போம்.
இதில் மன்மோஹன் ஸிங்கிற்கும் நல்ல பங்கு உண்டு
தன் புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் தான் இங்கே பிரசுரம் ஆகி இருக்கிறது. அவர் மீட்டிங் போட்டு இதை தெரிவிக்கவில்லை.இங்கு சில அவர் இப்போது ஏன் சொல்கிறார் ன்னு கருத்து போடுதுகள் புத்தகத்தில் உள்ளதை புடிச்சா படியுங்கள். இல்லாட்டி போய்கிட்டே இருங்க. திருட்டு திராவிட விசுவாசத்தை இங்கே காண்பிக்க வேண்டாமே.
காங்கிரஸ் மற்றும் திமுகவால் நம் தேசதிற்கு நஷ்டம் இழப்புகள் அதிகம் ஆனாலும் இந்த கூட்டத்திற்கு ஓட்டு போடும் சுயநல மக்கள் இருக்கதான் செய்கிறார்கள். திருந்த வேண்டியது ஓட்டு போடும் போது மக்கள் தான்.
வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்க முடியாத பணத்தை ஒரே ஒரு பொய் சொல்லி ஒரே பேமெண்ட்டில் லம்ப்பாக வாங்கி விட்டார் போல் உள்ளது!
ஊழல் நடந்த காலத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் யாருமில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் நேரடிப் பொறுப்பில்தான் அந்தத் துறை இருந்தது. எக்காரணத்தினாலோ அவரை கோர்ட் விசாரிக்கவேயில்லை. நாட்டின் டாப் டென் பணக்காரர்களில் ஆறு பேர் சம்பந்தப்பட்டிருந்தனர். வழக்கில் பல மூத்த அதிகாரிகள் சிறைத்தண்டனை பெற்றாலும் ஒரு அரசியல்வாதிகூட தண்டிக்கப்படவில்லை. முக்கியப் பயனாளி மேலிட மருமகன் ராபர்?
மன்மோகன் அவர்கள் ஒரு பொம்மை பிரதமராக இருந்தார். இன்னமும் இந்த போலி காந்தி குடும்பம் நாட்டை சீரழிக்க துடிக்கிறது.
ஊழலை பற்றி காலம் கடந்து பேசுகிறீர்களே என்பது பலரது வாதம். அரசு ஊழியருக்கு குடும்பம் உள்ளது. பெண் குழந்தைகள், மனைவி உள்ளனர். நேர்மையான அரசு அதிகாரிகள் குடும்பத்தை கடத்தி செல்வது, போன் மூலம் மிரட்டல் விடுவது, குழந்தைகள் படிக்கும் கல்லூரிகளுக்கு முன்னால் ரௌடிகளை நிறுத்தி மிரட்டுவது, வீடு வாசலில், வீட்டிற்கு உள்ளே அசிங்கத்தை கொட்டுவது, சாக்கடையை அடைப்பது, தண்ணீர் கன்னெக்ஷன் கட் செய்வது, வீட்டில் உள்ள வயதானவர்களை மிரட்டுவது போன்றவை பல மாநிலங்களில், டெல்லியில் சர்வ சாதாரணம். இதெல்லாம் தெரியாமல் எதாவது எழுத கூடாது.
காங்கிரஸ் ஊழலால் நாடு அடைந்த இழப்பு அதிகம் ..அதுவும் மன்மோகன் காலத்தில் கொள்ளை அடிக்க பட்டது .அதை பற்றி பேசினால் அது பழைய கதை ..ஆனால் கோட்ஸேய் பற்றி இன்னும் பேசுவார்கள் .
உங்க புளுகு 2g விவகாரத்திலேயே வெளிப்பட்டு போச்சே