வாசகர்கள் கருத்துகள் ( 30 )
மன்மோகனே கவனித்த துறை அது ......
Let him to audit in Tamilnadu , he can not find a single trace of wrong thing because in Tamilnadu last 60 years , looting of public properties are done in a scientific way . Example the present case of appointment of employees in local administration department . The minister or his assistants did not accept a single rupee from any individual . The recruitment exams were conducted by Anna university to show the genuineness . The core issue is how some companies got so much cash remittance in a short period and ED investigation leads to all fingers to Minister K.N.Nehru .
இன்னிக்கி எழுதப்படும் புத்தகம் 20 வருஷம் கழிச்சு வெளிவரும். காத்திருப்போம்.
இதில் மன்மோஹன் ஸிங்கிற்கும் நல்ல பங்கு உண்டு
தன் புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் தான் இங்கே பிரசுரம் ஆகி இருக்கிறது. அவர் மீட்டிங் போட்டு இதை தெரிவிக்கவில்லை.இங்கு சில அவர் இப்போது ஏன் சொல்கிறார் ன்னு கருத்து போடுதுகள் புத்தகத்தில் உள்ளதை புடிச்சா படியுங்கள். இல்லாட்டி போய்கிட்டே இருங்க. திருட்டு திராவிட விசுவாசத்தை இங்கே காண்பிக்க வேண்டாமே.
காங்கிரஸ் மற்றும் திமுகவால் நம் தேசதிற்கு நஷ்டம் இழப்புகள் அதிகம் ஆனாலும் இந்த கூட்டத்திற்கு ஓட்டு போடும் சுயநல மக்கள் இருக்கதான் செய்கிறார்கள். திருந்த வேண்டியது ஓட்டு போடும் போது மக்கள் தான்.
வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்க முடியாத பணத்தை ஒரே ஒரு பொய் சொல்லி ஒரே பேமெண்ட்டில் லம்ப்பாக வாங்கி விட்டார் போல் உள்ளது!
ஊழல் நடந்த காலத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் யாருமில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் நேரடிப் பொறுப்பில்தான் அந்தத் துறை இருந்தது. எக்காரணத்தினாலோ அவரை கோர்ட் விசாரிக்கவேயில்லை. நாட்டின் டாப் டென் பணக்காரர்களில் ஆறு பேர் சம்பந்தப்பட்டிருந்தனர். வழக்கில் பல மூத்த அதிகாரிகள் சிறைத்தண்டனை பெற்றாலும் ஒரு அரசியல்வாதிகூட தண்டிக்கப்படவில்லை. முக்கியப் பயனாளி மேலிட மருமகன் ராபர்?
மன்மோகன் அவர்கள் ஒரு பொம்மை பிரதமராக இருந்தார். இன்னமும் இந்த போலி காந்தி குடும்பம் நாட்டை சீரழிக்க துடிக்கிறது.
ஊழலை பற்றி காலம் கடந்து பேசுகிறீர்களே என்பது பலரது வாதம். அரசு ஊழியருக்கு குடும்பம் உள்ளது. பெண் குழந்தைகள், மனைவி உள்ளனர். நேர்மையான அரசு அதிகாரிகள் குடும்பத்தை கடத்தி செல்வது, போன் மூலம் மிரட்டல் விடுவது, குழந்தைகள் படிக்கும் கல்லூரிகளுக்கு முன்னால் ரௌடிகளை நிறுத்தி மிரட்டுவது, வீடு வாசலில், வீட்டிற்கு உள்ளே அசிங்கத்தை கொட்டுவது, சாக்கடையை அடைப்பது, தண்ணீர் கன்னெக்ஷன் கட் செய்வது, வீட்டில் உள்ள வயதானவர்களை மிரட்டுவது போன்றவை பல மாநிலங்களில், டெல்லியில் சர்வ சாதாரணம். இதெல்லாம் தெரியாமல் எதாவது எழுத கூடாது.