வாசகர்கள் கருத்துகள் ( 58 )
திருக்கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மட்டும் புனிதமானவை என்பது நம்பிக்கை. நம்பிக்கை இழந்துவிட்டோம். திருக்கோயில் பிரசாதம் தேவையா? தேவையெனில் வீட்டில் தேவையான குறைந்த அளவு பதார்த்தம் ஒவ்வொருவரும் தயார் செய்து கொடிக்கம்பத்தின்கீழ் சுவாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு திருக்கோயில்களுக்கு வெளியில் சாப்பிடலாம். ஸ்வாமிக்கு காட்டிவிட்டு சாப்பிடுவது நம் ஆராதனம். ஆண்டவன் ஏற்றுக்கொள்வான். கோயில் மட்டுமல்ல அரசு அலுவலங்களில்பொருள்கள் குறைந்த டெண்டர் முறையில் மாற்றங்கள் தேவையா என்பதனை மீள பரிசீலிப்பது நல்லது.
தேவஸ்தான பெண் அதிகாரி ஒருத்தி ttd காரில் கீழ் திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்றது படம் பிடிக்கப்பட்டது . இது தான் ttd நிர்வாகிகள் லட்சணம் . இன்றும் அங்கே ஹிந்து விரோதிகள் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் .
உங்களால தேவையான அளவு நெய் தயாரிக்க முடியலேன்னா ஏன் வெளியிலிருந்து வாங்குறீங்க? ராமானுஜர் கட்டிய புனிதஸ்தல கோவிலை நீங்க வியாபார ஸ்தலமாக்கி ரொம்ப வருஷமாச்சு. இதுல முந்தைய அரசை குறை சொல்லுறீங்களா? சிமெண்ட் ஃபேக்டரி மாதிரி லட்டு ஃபேக்டரியே நடத்துறீங்களே... அந்தக் கோவிலுக்கு சாந்நித்தியம் போயி ரொம்ப நாளாச்சுன்னு கேள்விப்பட்டேன். உண்மையாயிடுச்சு.
இப்போது செய்த அந்த நெய் தரப் பரிசோதனையை நெய் சப்ளை செய்த நந்தினி பிராண்டை மாற்றி புதிய கம்பெனிக்கு கொடுத்த போதே செய்து இருக்கலாமே! இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே!
"தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை." உண்மை இதுவல்ல நேர்மையான கடவுள் பக்தியுள்ளவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் பல கோயில்களில் உணவு பரிமாறப்படுகிறது பிரசாதம் தரப்படுகிறது மேலும் திருப்பதி தேவஸ்தானம் இன்று நேற்று லட்டு செய்ததில்லை பன்நெடுங்காலமாகச் செய்து கொண்டுதானிருந்தது. எனவே "நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை" என்பது ஒரு பிரச்சினையை இல்லை நிர்வாகத்தில் தரமான மனிதர்கள் இல்லையென்பதுதான் பிரச்சினை தீர விசாரித்து இப்படி உண்ணும் பிரசாதத்தில் உணவில் கலப்படம் செய்யக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும்
அப்போ ஹார்மோன் ஊசி போட்டாதான் மாடு பால் கறக்குது அந்த நெய் கெடுதல் இல்லையா
மொதல்ல அந்த ஏ ஆர் புட்ஸ் முதலாளி பேர சொல்லுங்க. எந்த ஹிந்துவும் கோவிலுக்கு அதுவும் திருப்பதி கோவிலுக்கு இப்படி செய்ய மாட்டான்.
ரெனி என்பவர் அந்த நிறுவனத்திற்காக பேசுகிறார் , அதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் .
அவரே வேணாம் .... அதுக்கு பதிலாதான் திருமாவளவன் MP வந்துட்டாரே
WHAT HAPPENS IN SEBI? WHO ARE RESPONSIBLE?
செபிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
கோபாலபுரத்தில் என்ன நடக்குது & அறிவு இல்லாத ஆலயத்தில் என்ன நடக்குது. அதே முதலில் கேளு
இது திருட்டு திராவிஷ மாடலின் சூழ்ச்சி இந்த பாதகத்தை செய்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
dravida model pathi en tirupati arasiyaluku pesringa. ennane teryama type pannadinga.
ஏழுமலையான் பார்த்து கொள்வார் எப்படி ஒரு அரசியல் வாதி பெருமாளுக்கு தீங்கு செய்யும் நோக்கத்தில் செயல்பட அவருடைய மலையிலே உடல் கிடைக்காமல் இறந்து போனார், அவர் பேரை சொல்ல விருப்பமில்லை. இதுபோல மாட்டு கொழுப்பை சப்ளை செய்த அந்த நிறுவனத்திரின் குடும்பங்கள் இதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் நன்றாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு சங்கடம் வரும் இது நிச்சியம்.