வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிட்டு கோவை திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி உள்ளடக்கிய கொங்கு நாடு மற்றும் மதுரை விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பாண்டிய நாடு எனவும் புதிய மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும். பொருளாதார கலாச்சார கல்வி சுகாதாரம் சமூக நலன் எல்லா துறைகளிலும் மும்மடங்கு வளர்ச்சி காணமுடியும் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்
மாநிலங்களை நிர்வாக ரீதியாக பிரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது மாநில அரசின் அனுமதி தேவை இல்லை அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு கொடுத்த உரிமை மேற்கு வங்க அரசுக்கும் தமிழ் நாட்டுக்கும் பொறுத்தும்
ஏ ய் யா நீ யே ன் ன நீ தி ப தி யா
கரெக்ட்
மிகவும் நன்று , இதனை உத்திரப்பிரதேஷில் இருந்து ஆரம்பிக்கலாம் .
உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிந்து தான் உத்ராகண்ட் மாநிலம் உருவானது தெரியாதா?? கும்மிடிப்பூண்டி தாண்டிய இந்தியா தெரியாது திராவிடர்களுக்கு
மாநிலத்தை பிரிப்பது ஒன்று தான் மம்தாவின் மமதையை அடக்க சிறந்த வழி. மேலும் கூர்கா லேண்ட் என தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக உள்ளது
வங்கதேச ஊடுருவல் காரல் களுக்காக இந்த பேச்சு
இதே மாதிரி தான் ஆந்திராவைப் பிரிக்க விட மாட்டோம் ன்னு தீர்மானம் போட்டது? தீர்மானத்தை குப்பையில் போட்டது சோனியா காங்கிரஸ் அரசு.
சில நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பெரிய மாநிலங்கள் இரண்டாக பிரிக்கலாம்.
மாநில நிர்வாக வசதிக்கு மாவட்டங்கள் பிரிக்க முடியும். அது போல் மத்திய அரசு தேச பாதுகாப்பு, நிர்வாக வசதி கருதி, மாநிலத்தை பிரிக்க, இணைக்க முடியும். மாநிலம் என்பது மத்திய அரசுக்கு உதவி செய்ய உருவாக்க பட்ட நிர்வாக அமைப்பு. அதன் அதிகாரம் வரை செய்யப்பட்டது. Ltd. மத்திய அரசின் கொள்கை முடிவில் சட்ட பேரவை தலையிட சட்ட அதிகாரம் கிடையாது. சட்ட பேரவை தற்காலிக மக்கள் பிரதிநிதிகள் சபை. நிரந்தர அமைப்பு மட்டும் தான் புதிய தீர்மானம் பரிந்துரைக்க முடியும். பாராளுமன்ற மன்றம், தேசிய பிரதிநிதிகள் கொண்ட சபை. அதன் சாசன அதிகாரம் அதிகம்.
ஆரம்பிச்சிட்டானுவ
மேலும் செய்திகள்
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
18 minutes ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
1 hour(s) ago
ஆயுத பூஜை விழா
2 hour(s) ago
சாலை பணி துவக்கம்
2 hour(s) ago