வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதுமாதிரி பேச்சுக்கள் பிஹார் எலக்ஷன் நடந்து முடியும் வரை தொடரும்.
1947 முதல் 2014 வரை ருபாய் 55 லட்சம் கோடி 2014 முதல் 2025 வரை 200 லட்சம் கோடி இது இந்திய அரசின் மீது கடன். பெரும்பான்மையான பொது சொத்துக்களை விற்றதுமல்லாமல் வரி பயங்கரவாதம் தொடுத்தும் இதுதான் நிலைமை. பொது மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
..வெளியிலிருந்து எதிரிகள் தேவை கிடையாது ..அந்தோணி பாதுகாப்பு அமைச்சரா இருந்தபோது போர்விமானங்கள் வாங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சொன்னார் .
பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி மார்க்கம் தர்மத்தின் போர்வையில் ..அவ்வளவு கஷ்டம்னா பக்கத்து தேசங்களுக்கு சென்று செட்டிலாயிடலாமே
சொத்தை முத்து ,போய் நேரு மாமா கிட்ட கேளு...
மோடியின் வாய் சவடால்
மும்பை தாக்குதல் நேரத்தில் பிரதமர் மன்மோகன் வாய் கூட திறக்கவில்லை. பதிலடிக்கு முயற்சிக்கவில்லை. இப்போ அதிரடி. பயங்கரவாத பயிற்சி முகாமில் சேரவே பயப்படுகிறார்கள்.
ரங்கு உருட்டு உருட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருட்டுங்கள். தலைவர்களின் உருட்டுக்குஉங்கள் உருட்டு ஒன்றும் சளைத்தது அல்ல.
போலி இந்துப் பெயரில் உள்ள துலுக்கனுங்களுக்கு எல்லாம் மோடியின் பெயரை கேட்டாலே ச்சும்மா அல்லு விடுது உன் டொப்பிள் கொடி நாட்டில் கேட்டுப் பார் மோடி பேசுவது வாய் சவடாலா என்று?
சுருட்டு கும்பல் தான் இந்த மொத்துக்கு ஒத்துவரும்
அவங்க கிட்ட இருக்குற பட்டாசு வகைகள்ல உருப்படியா இருக்குறது அவைதான் .... அதை வெச்சுதானே மிரட்டியாகணும் ??
யாரும் இப்போது மிரட்ட வில்லையே. பாகிஸ்தானே உலகமெங்கும் பிச்சை எடுத்து நொந்து போய் இருக்கிறது