வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அரசு பணிகளில் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் குற்றங்கள் நடக்கும் வரை தூங்கி கொண்டிருந்துவிட்டு குற்றங்கள் நடந்த பிறகு சில நாட்கள் விழிப்புடன் இருப்பது போல பாசாங்கு செய்கின்றனர்.
வேறு வேலை இல்லையா?
இவர்கள் துப்பாக்கி வைத்துதான் தாக்குதல் நடத்தினார்கள் . ஆனால் உச்ச நீதிமன்றமோ அரசின் இதே ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது . இதில் யார் பயங்கரவாதி ?
இவ்வளவு நாட்களாக எத்ரிகட்சிகளிடம் சவால் விட்டுக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தீவிரவாதிகளுக்கு சவால் விட்டுகொண்டு இருக்கிறார்கள் . இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் பார்க்க முடிகிறதா?.
அமித்ஷா பதவி விலக வேண்டும்
பயங்கரவாதிகளை விட அவர்களை ஆதரித்து அவர்கள் வந்து தாக்குதல் நடத்த உதவிய கூட்டத்தையும், நவீன ஆயுதங்கள் கொடுத்து உதவியவர்களையும் கருவறுக்க வேண்டும். அதிக அளவில் இராணுவத்தினர் குடியேற்றப்பட்ட வேண்டும். அது ஒன்றுதான் நிரந்தர தீர்வு.
நாடு முழுவதும் பயங்கரவாதம் பற்றிய செய்திதான். நாடு எவ்வளவு கெட்டு போயுள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது .
குறைந்தது 2 வருடத்திற்காவது, மிக கடுமையான செக்யூரிட்டி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். காஷ்மீரில் அனைவரும் ஆதார் நகல் கையில் வைத்திருக்க வேண்டும். சிம் காஷ்மீரில் வாங்கிய சிம்மையே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வெளி ஆள் தங்கும் விவரம், வெளியேரும் விவரம் அரசுக்கு தெரிந்து இருக்க வேண்டும். துப்பாக்கி பொம்மைகள் விற்பனையை கூட தடை செய்ய வேண்டும். கடுமையான நடைமுறைகள் நேர்மையானவர்களை ஒரு போதும் பாதிக்காது. நாளைய நமது வலிமைக்காக, 5 வருடம் கூட தீவிர கண்காணிப்பு, சோதனைகளை கடுமையாக்க வேண்டும்.
எனக்கு வயது 88 வயது. சிறு பிராயத்தில் கவனித்துள்ளேன். தெருவில் புதிய நபர் வந்தால் அவரை விசாரிப்பார்கள். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்டால் நாம் மௌனம் காப்பது நல்லதுஅல்ல. இதுபோல் விசாரிப்பது நல்லது. இரவில் வயதான ஆண்கள் குழு தெருவில் ரோந்து போவார்கள். இதுபோல் விசாரணை நாமே செய்தால் ஊடுருவல் இருக்காது. அது மட்டும் இல்லை. தெருவில் விளையாடும் சிறுவர்கள் புதியமனிதர் வந்தால் யாரை பார்க்கவேண்டும் என்று விசாரிப்பார்கள். இதைவிட முக்கியமானது. போலீஸ்காரர் ஊரிலுள்ள மனிதர்களை நன்றாக அறிந்துவைத்திருப்பார்.