வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Aadhaar card pancard link panathathuku penalty 1000 we r daily wage person
ஆதார் அட்டை என்பது. ஒரு நபரின் பெயர் முகவரி மட்டும். தெரிய வகையில் மட்டும்..வரவேண்டும்... மற்ற தகவல் பாது காப்பு இல்லை. இதனால் குற்றம் நடக்கின்றது. இதற்கு மத்திய அரசு.. தகவல் பாதுகாப்பு செய்யவில்லை
ஆன்மீக இந்தியா . அன்பு,அடக்கம்,ஒழுக்கம் என்ற மும்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் தகவல் நம் வசம்தான் இன்னும் பாதுகாப்பாக உள்ளது என்று நினைப்பது அப்பாவித்தனமும் உச்சபட்ச காமெடியும் ஆகும்..
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகளையும் வாடிக்கையாளர் விவரங்களையும் யாராவது தனிநபர் அல்லது நிறுவனம் திருடியிருந்தால் அது கிரிமினல் குற்றம். சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நிறுவன அதிகாரிகளே தகவல்களை விற்றனர் என்பது செய்தி. அது உண்மையாயின் நிறுவனமே தடைசெய்யப்பட்டு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவேண்டும்.
ஒண்ணுக்கு போறதுக்குக் குய்ட ஆராரைக் கொண்டா, ஓ.டி.பி யக் கொண்டான்னு சர்வம் டிஜிட்டல் மயமாயிருச்சு. இதுல எவன் யாரோட டேட்டாவை எங்கே லீக் பண்ணுறானோ?
This is a very issue that every Govt in all States needs to look into and address at the earliest. Since such details go to into the hands of criminals and/or other vested interested, general public is put into lots of nuisance, disturbance and troubles. It is learnt that this has become a business to sell personal details to various desiring companies that need to market their products.
யாருக்கு என்ன ப்ரோப்லேம் வரும் என்பது இனிமேல் தான் தெரியும்
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.