வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த ரெண்டு கேவலங்களையும் புடிச்சு உள்ள போட்டு ஜெயில் வாசத்தை போட்டோ ஷூட் எடுத்து எல்லாருக்கும் காமிக்கணும்.
கையில காசு வாயில தோசை, என்பதுபோல பல டாக்டர்கள் பணம் இருந்தால்தான் வைத்தியம் அல்லது வெளியில் போ என்று சொல்லி அனுப்பி, எதனை உயிர் பிரிய காரணமான டாக்டர்கள் இன்னும் ஜாலியாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு சஸ்பெண்ட் செய்வார்களா?
ஒரு வீடியோக்ராபர் இந்த மாதிரி எடுத்தா சூப்பரா இருக்கும் சொல்லியிருக்கக்கூடும் கல்யாணத்துக்கு முன்னாலே போட்டோஷூட்டிங்னு நாடு விநோதமா போயிட்டிருக்கு
தியேட்டர் பணியாளர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தவிர மற்றவர்களுக்கு, எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தாலும் அனுமதி இல்லை. ஏன் எனில் tetanus நோய் தியேட்டரில் பரவ வாய்ப்பு அதிகம். இதனால் நோயாளி இறக்க வாய்ப்பு அதிகம்.
லூசு லூசு பேசாம பிளேஸ் பேனர் வைத்து போயிருக்கலாம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். போட்டோ ஷூட் வாழ்க்கையல்ல திருமணம். திருமண முறிவு, பிணக்கம் இல்லாமல் இருப்பதற்கும், பெரியவர்களை மதித்து நடக்கவும் இந்த போட்டோ ஷூட்கள் பயன்பட வேண்டுமே தவிர, வெறும் பொழுது போக்குக்காக, அடுத்தவர்கள் லைக்குக்காக செய்தால் விபரீதமாக மாறிவிடும். திருமணத்தின் பொருளே போட்டோ ஷூட்டாக மாறிவிடும்.
இந்த பூமியில் வாழ வாழ்க்கைக்கு எது அத்யாவிஷ்யம், அவசியம், ஆடம்பரம் மற்றும் அவசியமற்றது என்று பகுத்து பார்க்க தெரியாத படித்த முட்டாள்களாக தற்பொழுதைய தலை முறை உள்ளது...
கொஞ்சம் ஓவராதான் போறாங்க... நல்லா சாத்தனும். இவர்களுக்கு சரியான போட்டோ சூட் (தண்டனை) - காவல் நிலையத்தில் கம்பிக்கு பின்னாடி நடத்தணும்.
அவர் நீண்ட விடுமுறைக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
23 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
38 minutes ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
5 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5