வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அரசியலில் மமதை பிடித்த மமதாவின் இறுதி ஆண்டுகள்.
ஒரே வழி முதல்வரின் ராஜினாமா.
ஒன்றும் புரியவில்லை, கொலை செய்தது யாரோ ஒரு காமுகன், அவன் என்ன மம்தாவுக்கு உறவா கட்சிக்காரனா? விசாரணை சிபிஐ செய்தது , அறிக்கையும் வந்தாயிற்று, உண்மையில் முதல்வரின் தவறு என்று எதை கூறுகிறார்கள்? கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம் இதற்கு முன் நடந்த ஞாபகம், அறிக்கை வந்து விட்டதா? முதல்வரின் பங்கு என்ன?
Absolutely
பதவியை ராஜினாமா செய்வேன்னு நாடகமாடி ஊரை ஏமாற்றிய கொடுமைக்காரி மும்தா பேகத்தை பதவியிலிருந்து தூக்க வேண்டும்
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும்.
மமதா ராஜினாமா செய்துவிட்டு ஆடினால் மேற்கு வங்கம் உருப்படும்
மம்தாவை வீட்டுக்கு அனுப்புனால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்
சபாஷ் ஆனவகாரி மமதை பதவியை விட்டு விலகும் வரை போராட்டத்தை கைவிடாதீர்...
இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்... அப்போது தான் மாநிலங்கள் அவர்களுக்கு உரிய மரியாதை தரும்.