வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறது சங்கிக் கட்சி. தொண்டை தான் வறண்டு போகும். மம்தாவை ஜெயிக்க முடியாது. இப்படி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டம் ஓட்டு வாங்கிக் கொடுக்காது சங்கிகளே.
போராட்டம் தூண்டி விடப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டது
போராட்டம் தூண்டிவிடப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் கூட சொல்லவில்லை .... சொன்னால் அவருக்கு எதிரான உணர்வே அதிகரிக்கும் .... மீண்டும் போராட என்ன காரணம் என்று தெரியாமலேயே கருத்திடுகிறீர்கள் ....
மத்திய பிஜேபி அரசு ஒரு கையாலாகாத அரசு தேச விரோதிகளுக்கு கொலைகாரர்கலுக்கு கொள்ளை காரர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணமான திருட்டு திராவிட விடியல் மாடல் அரசையும் மம்தா அரசையும் களைக்க முடியாத ஒரு துப்பு கெட்ட அரசு..
திமுக மற்றும் திரிணாமூல் ........ ஆட்சி கலைக்கப்பட்டால் இரு கட்சிகளுமே முன்பை விட 4, 5 சீட்டுக்கள் அதிகம் பெற்று ஆட்சிக்கு வருவார்கள் .....
மம்தாவை தூக்குவதை தவிர வேறு வழி இல்லை
புமாரங்?
பெண்ணா பேயான்னே தெரியவில்லை. மம்தாவுக்கு பழிவாங்கும் குணம் அதிகம் இருக்கிறது என்று பலரும் விமர்சித்ததை இப்போது நிரூபிக்கின்றார் போலும். பாதுகாப்புக்கு கோரிக்கை விடுகின்றார்கள். அதனைக்கூட செய்ய மறுத்தால் இவரது ஆட்சியை உச்ச நீதிமன்றமே ஒரு முடிவோடு நீக்க பரிந்துரைக்கலாம். ஒவ்வோர் முறையும் சம்பவங்கள் நடந்த பிறகு வருத்தப்பட்டு பலனில்லை. மருத்துவர்களுக்கே இந்த கதி என்றால் சாமானியர்களின் நிலைமை எப்படி இருக்கும். இனி பங்களாதேஷிலிருந்து வந்த தீவிரவாதிகளை வைத்து மீண்டும் தாக்குதல் கூட செய்வார் என்று உறுதியாக நம்பலாம். மம்தாவை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே இதற்கான தீர்வினை எட்டமுடியும் என்பதே பொதுவான கருத்து. அரசியல் அரக்கி மம்தா
முமைதா பேகத்தின் வாயில சனி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கு .........