வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாக்காளர் இந்தியா குடி மகன் என்ற முறையில் என் கருத்த பதிவு பன்றேன் கவர்னர் குடியரசு தலைவர் அதிகாரம் தெளிவா இருக்குது மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசு நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்றால் 356 பயன் படுத்த உரிமை இருக்குது அதே வேளை இவர்கள் தவறுக்கு துணை போனால் 361 4 கீழ் விளக்கம் கேட்டு 60 நாள் கழித்து வழக்கு தொடுக்கலாம்
முதல்வரின் அதிகாரம் என்ன? தங்க கடத்தல் அதிகார வரம்பிற்குள் வருமா என கமிட்டி அமைத்து அதில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
கம்யூனிசத்தால் உலகெங்கும் நடத்தப்பட்ட படுகொலைகளையும் பாடத்தில் சேர்க்கலாம்.
ஆளும் கட்சியினர் மக்களுக்கு செய்யவேண்டிய செயல்கள், பணிகள் என்னென்ன என்றும் பள்ளி புத்தகங்களில் சேர்த்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
யோகா, பிராணாயாமம், தியானம், தமிழர்களின் சித்த மற்றும் இயற்கை வைத்தியம் , தமிழர்களின் பசு ஆதார இயற்கை வேளாண்மை - போன்றவற்றில் பயிற்சி நம் மாணவர்களுக்கு மிக அவசியம்.
நமது பள்ளிகளையும் கல்லூரிகளையும் RSS இடம் ஒப்படையுங்கள். அப்போதுதான் மாணவர்களிடம் நாட்டுப்பற்று, ஒழுக்கம் , Discipline போன்ற குணங்கள் வளரும்
கள்ள ஒட்டு அரசியல் கொலை பற்றி எழுதலாம்
மாநில மந்திரியாக இருந்துகொண்டே Gold Smuggling செய்வது எப்படி என்பது பற்றி புத்தகங்களில் விளக்கலாம்
அரசியலமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் , அதிகாரம், மாநில அமைச்சர், மாநில சட்ட பேரவை, மாநில நிர்வாக அதிகாரிகள் அதிகாரம் பற்றி சேர்க்கவும். அதன் பின் கவர்னர் ஜனாதிபதி அதிகாரத்தை தெளிவு படுத்தலாம். நீதிபதிக்கு தீர்வு காணும் அதிகாரம். மந்திரிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம். கவர்னர் உத்தரவிட, அமுல்படுத்தும் அதிகாரம் சாசனம் வழங்கியுள்ளது.
தமிழகம் என்றால் திராவிட முதல்வரின் அதிகாரம் என்று பாடப்புத்தகத்தில் சேர்ப்பார்கள். கூடுதலாக பெரியார்தான் சமூக புரட்சி மூலம் முதல்வர்களுக்கு பரவலாக அதிகாரம் கிடைக்க போராடினார். பலர் தீக்குளித்து வீர மரணமடைந்தனர் என்று கூட தயங்காமல் புளுகுவார்கள்.