வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பள்ளத்தை அப்படியே உட்டுரலாம். அதிகமா மழை பெஞ்சால் அது வழியா வெளியேறிடும். இது மாதிரி நூறு அடிக்கு ஒரு பள்ளம் தோண்டலாம். கதி சக்தி ஜிந்தாபாத்.
படத்தைப் பாத்தா பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டுதான் வீக் மாதிரி தெரியுது.
முன்பு ஊழல் பெருச்சாளிகள் சில மாநிலங்களில் இருந்தார்கள். இப்போது எங்கும் பணப்புழக்கம். அதனால் தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான் என்பது போல அதிகாரிகளின் கள்ளத்தனம் அதிகமாகின்றது.
ஓகே கரெக்டாக....இரண்டு கால் எலி என்று சொல்லாமல் விட்டுருக்காங்க
கதி சக்தி திட்டம் பல்லிளிக்குது. அதை வெச்சு ஊழல் கார்ப்பரேட்கள் சாப்புடறாங்கோ. Rodents என வகைப்படுத்தப்.படும் குழிதோண்டி வசிக்கும் உயிரினங்களில் எலியும் ஒன்று. ஆனா அதுங்க ரோடு பக்கம் வர வாய்ப்பில்லை. நீர்க்கசிவு ந்னு கதை உட்டு தப்பிச்சிட்டாங்க.
சொன்னது ஊழியர் என்பதால் டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். எங்கள் திராவிட பொன் நாட்டில் சர்க்கரையை எறும்பு தின்று விட்டது என்றும் சர்க்கரை வைத்திருந்த சாக்குகளை எலி தின்றுவிட்டது என்றும் கூறிய பெருந்தகையாரை சிலை வைத்து தயிர் வடை நைவேத்யம் வைத்தல்லவோ மக்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் பெருச்சாளி என சொல்ல வந்தவரை டிஸ்மிஸ் செய்வது எல்லாம் அநியாயம்.