வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாட்டைக்கூறு போடுறதுக்காக, என்னவேனும்னாலும் செய்வோம் ....ஹிந்து இயக்கங்கள் கண்டுக்க கூடாது .... அதே போல ஹிந்து ஆண்களுக்கு போதை மருந்தும், ஹிந்து பெண்களுக்காக வசியமும் செய்வோம் .... அதையும் கண்டுக்கக்கூடாது .... இதை ஒரு கோரிக்கையா அவங்க வைக்கலையா ?
இருபத்திஐந்து கோடி இஸ்லாமிய மக்களை புறந்தள்ளிவிட்டு எல்லாம் இந்தியாவை மென்மேலும் உயர்த்த முடியாது. அதற்கு எந்தவிதமான முஸ்லீம் எதிர்ப்புகளையும் எழாமல் பார்த்து கொண்டு முஸ்ஸீம்களையும் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் தலைவர்கள் வாயிலாகவே முயற்சிகள் செய்து எல்லா சமூகமும் இணக்கமுற நடக்கும் சூழல் உருவாகும் போது பாரதம் இன்னுமே மிகவலிமைபெறும்... தற்போதைய எதிர்கட்சிகள் இதை நிச்சயம் விரும்பாது... முஸ்லீம் மக்கள் தான் கவனமாக இருக்கனும்
சையது இமாம் தான் ஒஸ்தி
நல்ல முயற்சி. ஆனால் இதை காங்கிரஸ் திமுக விரும்பாது. கலைத்து விடுவார்கள். கவனமாக இருக்க வேண்டும்
வரவேற்கத் தகுந்தது..
பக்கத்தில் அமர்ந்து பார்த்தது போல அடிச்சுவிடரீங்களே