வாசகர்கள் கருத்துகள் ( 8 )
""""முதல்வன்""" சினிமாவில் ரகுவரன் முதல்வராக நடித்த ""அர்ஜூனிடம் உங்களால என்னைத் தவிர்க்க முடியலை இல்ல என்று நக்கலாக சிரித்தபடி சொல்லுவார். டிட்டோ அதேபோல இந்த வயற்றெரிச்சல்கார விடியல் விசுவாசிகளால், "" மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் நினைப்பை தவிர்க்க முடியாமல், "ஜெர்க்"" ஆகி சம்பந்தம் இல்லாத இடத்திலும் அவர்கள் இருவரது பெயரை முடிச்சுப் போட்டு கருத்து எனும் கருமத்தை அள்ளித் தெளித்துக் கொண்டு போகின்றனர். திறமையும் ,நேர்மையும் மக்கள் ஆதரவும் அவர்கள் இருவரையும் தனியே காட்டுகிறது என்பதை உணர அவர்களால் முடியவில்லை, பாவம
ஏட்டீக்கு போட்டியாக வம்பு செய்யும் பாகிஸ்தானுக்கு மரணயடி கொடுத்தால் அடங்கி வழிக்கு வரும்.
என்ன இருந்தாலும் யாரும் அவலைப்படப்போவதில்லை . மோடி ஷாவின் தலைக்கனம் வறட்டு கவுரவம் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்தது
அன்று கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை எல்லாம் குப்பைத்தொட்டியில் போட்டு, பாக்கிஸ்தான் மீது சரியான தாக்குதல் நடத்தவேண்டும். அதுதான் இப்போதைக்கு சரி.
அவர் சொல்லுகிற மாதிரி பூட்டோவிடம் போய் கேளு என்று சொல்ல வேண்டியதுதான்.
There is no need for such a useless agreement. it's already defunct.
ஏற்கெனவே சிம்லா ஒப்பந்தம் மீறப்பட்டதை போல தான் பாக்கிஸ்தான் நடந்து கொள்கிறது. சட்டம் 370 நீக்கப்பட்ட போதே ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது சீனா அமெரிக்காவுடன் முட்டி கொள்ள விரும்பவில்லை - வீம்புக்கு மட்டும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவோ, பஹல்கம் விஷயத்தில் பாகிஸ்தானை புரிந்து கொண்டுவிட்டது. இந்த பின்னணியில் சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்தால் இந்தியாவுக்கு தான் சாதகம். மண்டைக்கு மேல் அல்ல, மண்டைக்கு உள்ளே ஏதாவது இருக்க வேண்டும்.
இந்த நாட்டுடன் ஒப்பந்தம் என்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா! பொருளாதாரம் படு பாதாளத்தில் சென்று விட்ட, கிட்டத்தட்ட அடுத்த நாட்டில் கையேந்தும் நிலைக்கு வந்து விட்ட இவர்களை மனிதர்களாகவே மதிக்க கூடாது. பொய், பொறாமை, மத வெறி, அதனை வைத்து வெடிகுண்டு கலாச்சாரம், ஈவு இரக்கமே இல்லாமல் கொல்வது போன்ற அனைத்து கொடூர குணங்களை கொண்ட மனிதர்கள் இவர்கள். கடைசி தீவிரவாதி வரை அனைவரையும் தீர்த்துகட்டி, பிறகு சென்டினல் தீவு மக்களை போல இவர்களை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும்.