வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தீதி ஜார்கண்ட்லயாவது சொல்லிவிட்டுத் தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள். கர்நாடகாகாரர்கள் சொல்லாமலே கபினியில் இருந்தும் கிருஷ்ணராஜ சாகரில் இருந்தும் ஒரே சமயத்தில் திறந்து விட்டு விடுகிறார்கள். ஹேமந்த் சொரேன் ஒங்க இண்டி கூட்டணி ஆளுதானே. நீங்களே பேசலாமே.
வருடாவருடம் நடக்கும் நிகழ்வுக்கு முற்கூட்டியே எச்சரிக்கையா ???? எங்க டுமீலு நாட்டு தத்தி மாதிரியே நடந்துக்குறீங்க மேடம் ஜி ..... முன்னாடியே சொல்லியிருந்தா அந்த பெண் டாக்டரின் கற்பையும், உயிரையும் காப்பாத்துன மாதிரி ..... உங்க மாநில மக்கள் ஒரு பேயை பெண்ணா நினைச்சுகிட்டு இருக்காங்கோ மேடம் ஜி .....
பெருமழை, புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா தூங்குகிறார் என்று உத்தரவுக்கு காத்திருந்து சென்னையை மூழ்கடித்தது நினைவிற்கு வருகிறது.
இணையதளங்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த விபரம் ..... மைதான் அணைக்கட்டில் இருந்து ஜார்க்கண்ட் மாநில அரசு வருடா வருடம் ஜூலை முதல் செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை மேற்குவங்கத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறது ..... செப்டம்பர் இறுதியில் விசுவகர்மா பூஜை சமயத்தில் - அங்கே பருவமழையும் முடியும் சமயத்தில் மேலும் அதிகமாகத் திறக்கப்படுகிறது ..... இந்தத் திட்டத்தில் மாற்றம் என்பதே இருக்காதெனினும், மேற்குவங்க அரசுக்கு ஒவ்வொரு முறையும் இதற்கான தகவல் தெரிவிக்கப்படுகிறது ..... ஆக, அம்மையார் சொல்வது பச்சைப்பொய் .....
இவள் வாயிலேயே அடிங்க சார் - பொய் சொல்வதே பொழப்பா போச்சு
பங்களாதேஷ் கலவரம் மற்றும் இலங்கை தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறதை இவர்கள் உணரவில்லை பெரிய சக்திகளாயிருந்தவர்கள் நாட்டை விட்டே துரத்தப் படுகிறார்கள்
Two kinds of politics: 1) PM Modi in USA, discussing how to set up semiconductor plant in Kolkata 2) TMC govt blocking Jharkhand border 2 days back, accusing DVC of releasing water and flooding Bengal Which one will lead to development?
இந்த மூர்க்க அங்கிள் பலமுறை பேர் மாத்திக்கிட்டாரு ...... தெற்காசியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சி என்னும் அவருடைய ஆசையை இங்கே சொல்லியிருக்காரு .........
வெள்ளம் ரகசியமாக வருகிறதா?பெருமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது முதல்வர் முதலிலேயே ஊகித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் தூங்கிவிட்டு இப்போது யார் மீது பழியை போடலாம் என்று அலையக் கூடாது
எங்கும் எதிலும் அரசியல் லேட்டஸ்ட் - திருப்பதி லட்டு அதிகாரத்தை வைத்து எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்கலாம் என்று ரூம் போட்டு சதி செய்கிறார்கள் பலன் - மக்கள் மனதில் இவர்கள் மீது வெறுப்பைதான் ஏற்படுத்தும்.
நீங்க இன்னுமா முதல்வராக இருக்கீங்க?
வெள்ளம் வந்து பாதிப்பு ஏட்பட்டாச்சு. இனி பிரதமருக்கு கடிதம் எழுதி என்ன பயன்? நீர்வளத்துறை அமைச்சர் முன்னெச்சரிக்கை கொடுத்தாச்சு என்று கூறுகிறார். மமதாவோ நீர்திறப்புக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தகவல் வந்ததாக கூறுகிறார். யார் பேச்சை நம்புவது? இந்த மத்திய மாநில அரசிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் மக்கள்.