வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஆஹா... கலக்குற புலிகேசி
உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்தால் அவர்களே பாராட்டுவார்கள். இல்லை என்றால் இப்படித்தான் காசு கொடுத்து பாராட்டச் சொல்ல வேண்டிய நிலை வரும்!
அருமையான திட்டம்.
ஆஹா அருமையான திட்டம். அப்படியே, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு பத்து லட்சம் அபராதம் விதிக்கவும் செய்யுங்கள்.
இதைவிட முட்டாள்தனமா எவனும் யோசிக்க முடியாது.... விமர்சங்கள் வந்தால்தான் ஆட்சியின் குறை களைந்து நல்லாட்சி தொடர திட்டங்களை எடுக்க முடியும்.
நாங்கள் அனைவரும் உங்கள் ஆதரவலர்கள் , இது வரை தங்கள் நற்பணிகளை போற்றுகின்றோம் . உங்களுக்கு ஆதரவு கொடுப்பது புண்ணியகாரியம் . எதற்கு எங்களுக்கு பணம் . அந்த பணத்தை நல்லகாரியம் பண்ண இருக்கட்டும் . .
JAI YOGI JI JAI BHARAT
விக்கிற வெலவாசிக்கு எவ்ளோ நாள் தான் ரெண்டு ரூபாய்க்கு கருத்து போடமுடியும் நம்ம பகோடாஸால... அதனால் தான் இந்த ஊதிய உயர்வு திட்டம்... மற்றபடி ஏற்கனவே அமலில் உள்ளது தான்... போங்க போங்க ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்க பகோடாஸ்
நாமளும் சங்கிகளை வசைபாடி எவ்ளோ மெனக்கிடறோம் ...... நம்ம புலிகேசி மன்னரோ அல்லது தக்குறி வெள்ளாட்டு அமீச்சரோ இப்படி போடுறதில்ல ..... பிஸ்கட்டை தூக்கிப்போடுறதோட நிறுத்திக்கிறாங்களே ...... ஊ பீயிஸ் வேதனை .....
இங்கே யாராச்சும் திமுக ஆதரவு கருத்து போட்டால், 200 ரூபாய் உ பி என்று, ஆதாரமே இல்லாமல், அறிவுகெட்டத் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் இனி என்ன பண்ணப் போறீங்க??
Your old name Pugazh was better. But this name helps to show you are a secularist.
மேலும் செய்திகள்
பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்
03-Aug-2024