வாசகர்கள் கருத்துகள் ( 12 )
You two chief Ministers just take moral responsibility and stay away from government. Unnecessarily dont blame the police for your lapses. Revoke suspension of the police personnels.
கர்நாடக அரசு எடுத்த அளவு நடவடிக்கைகள் கூட ஹாத்ரஸ் போலே பாபா கூட்ட நெரிசலில் நூற்றுமுப்பது பேர் இறந்த போதும், கும்பமேளா கூட்ட நெரிசலில் முப்பது பேர் இறந்த போதும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச பாஜக அரசு எடுக்கவில்லை!
எதற்கும் நீங்கள் இண்டி கூட்டணி திராவிட மாடல் தமிழக திமுக அரசிடம் ஆலோசனை பெற்று இந்த விசாரணை உங்களுக்கு சாதகமாக வரும் படி செய்யது கொள்ளலாம். அதற்கு சிறிது செலவாகலாம் அப்புறம் எங்கள் எம்பி திரு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் இருந்து விலக்களித்து அவரது திரைப்படம் ஓட அனுமதி தர வேண்டும். ஏனென்றால் இது நாட்டுக்கு தேவை என்று திமுகவிலிருந்து எம்பியாக தேர்வாகியுள்ளார்.
RCB தனியார் கம்பெனி இதில் பல நாட்டு வீரர்கள் உள்ளனர் ipl ஒன்றும் இந்திய கிரிக்கெட் அல்ல அது பல தனியார் கம்பெனி முதலாளிகள் நடத்தும் கேம் இதை அரசு ஏன் கொண்டாட வேண்டும். அதனால் கர்னாடக அரசு நடந்த கோர சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்
பெங்களுருவில் நடந்த இந்த மோசமான நிகஷ்ச்சிக்கு ரசிகர்களே காரணம் .கிரிக்கெட்டாகட்டும் ,சினிமாவாகட்டும் ரசிகர்கள் ஒரு வெறியுடன் செயல்படுகிறார்கள். இவர்கள் தங்கள் முனைப்பை படிப்பிலும் ,தாங்கள் செய்யும் தொழிலிலும் காட்டினால் இந்த நாடு வேகமாக முன்னேறும். இதே போல் பெண்களும் இல்லத்தரசிகளும் தங்க நகையில் காட்டும் ஆர்வத்தை விட்டு சேமிப்பில் கவனம் செலுத்தினால் அவர்களுடைய பொருளாதாரம் உயரும் .இதைப்பத்ரி இவர்கள் சிந்தித்தால் விலைவாசி தானாக குறையும் .நாட்டின் பொருளாதாரம் உயரும்.
பொதுமக்களை கொன்ற காங்கிரஸ் அரசு இண்டி கூட்டணியில் திமுகவும் இருப்பது தான் வேதனை
பதவி விலக வேண்டும்.
PHOTO OP க்காக நீங்களும் முதல்வர் சித்தராமையவும் செய்த அட்டூழியம் தான் 11 பேர் மரணத்துக்கு காரணம். நீங்கள் இருவரும் உடனே பதவி விலகவேண்டும். போலீஸ் எதிர்ப்பு தெரிவித்தும் நீங்கள் அவர்கள் யோசனையை ஏற்காமல் - வேண்டிய SAFETY MEASURES எடுக்காமல் - கூட்டம் கூட்டினீர்கள். கிரிமினல் வழக்கு உங்கள் இருவர் மேலும் தொடரவேண்டும்
Resign and the Government should be ashamed
இறப்புக்கு கன்னட மொழி பேசும் இருப்பு காரணமாகிவிட்டதே. மொழிப்பற்று இருப்பவர்கள் உயிர்மேல் பற்றில்லாமல் ஆகிவிட்டார்களே சாமி. .