வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கழிவிரக்கம் குப்பைகளில் உரம் தயாரிக்கப்படுகிறது.எரியூட்டப்பட் எலும்புகளை உருக்கிபலப்பொருட்கள்தயாரிக்கப்படுகின்றன இது புல நமது அண்டைநாடான சைனாவில்நடக்கிறது.இதன்மூலம்மாநகராட்சிகளுக்குநல்லவருவாய் கிடைக்கிறதுநம நாட்டிலும் திடகாகழிவுகள்மேலான்மைசிறப்பாக உள்ளது,இருப்பினும் இன்னும் வருவாயீட்ட நகராட்சிபொறுப்பு அமைசாசர்அண்டைநாட்டிற்குசென்று மேற்படீ மேலாணாமைமுறைகளைதெரிந்துவந்து அதறாகெற்றவாறு செயல்பட்டால் நாடும்தூய்மையாகும்குப்பைகூலங்களால்நோய்வருவதும்தடுக்கப்படும்..
தினமும் உற்பத்தியாகும் 3,000 மெட்ரிக் டன் கழிவுகளை எங்கே கொட்டுகிறீர்கள்? இந்த கேள்வி நாட்டில் வொவொரு மாநிலத்திலும் உள்ள மாநகராட்சிகளிடமும் உச்சநீதிமன்றம் கேட்கவேண்டும். சரியான பதில் கிடைக்கவில்லையென்றால், அங்கே ஆளும் கட்சியினரை எச்சரிக்கவேண்டும். அவர்கள் சரியாக பதில் தரவில்லையென்றால் ஆட்சியை கலைக்கவேண்டும் .
பிளாஸ்டிக் தான் தடை செய்ய வேண்டி ய பொருள்