வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியாவில் தீவரவாதத்திற்கு ௭திரான முதல் குரல் உங்கள் மதத்தவர்களிடமிருந்து கடுமையாக வருமானால் தீவிரவாதம் நிச்சயம் குறையும்.
இவனை போன்ற சொரணை கேட்ட ஹிந்துக்களும், கான் ஸ்கேம் காங்கிரஸில் சொரணை இல்லாமல் இருக்கும் ஹிண்டுக்கும், இவர்களுக்கு வோட்டை போடும் வெட்கம் கேட்ட ஹிந்துக்களுக்கு இன்னமும் வேண்டும். இது எல்லாம் போதாது
இவர் சொல்லுவது முற்றிலும் சரி . இவர் போன்ற தேசபக்த ஜனநாயக வாதிகள் கண்டுகொள்ளப்பட வேண்டும் . அதே நேரத்தில் எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதிகளை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் .
மொதமேது குடியிருக்கும் கோய்ம்பத்தூரில் குண்டுவைக்கும் உங்களுக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியதற்காக சென்னையில் நன்கு பேர் கைது, காஷ்மீர் தாக்குதலுக்கு திட்டம் போட்டதாக தஞ்சாவூர் கும்பகோணத்தில் நான்குபேர் கைது, தீவிரவாதத்தை ஒழிக்க உங்களை போன்ற தேசபக்தர்கள் தான் பாடு படவேண்டும். செய்வீர்களா/
bai
இவனை சகோதரனாக நினைக்கிறானா என்று தெரிந்தும் கொள்ளட்டும்
பல்லக்கு தூக்கி சாம ரம் வீசி.வாழ் பிடித்தால்தான் ஒட்டு என்ன செய்வது காங்கிரஸ் கொத்தடிமைகளை
பேசாமல் முஸ்லீம் லீக் கட்சியுடன் நீங்க கங்கிரெஸ் கட்சிய இணைத்துவிடுங்கள் அதுதானே நியாயம் அதுதான் நீதி அதுதானே தர்மம் .
லட்சுமன் ன்னு பெரும் வச்சுக்கிட்டு, சிறுபான்மையினர் ஓட்டுக்காக என்னவெல்லாம் டான்ஸ் ஆடவேண்டியிருக்கு.
உங்கள் ஆட்சி அழகு தெரியுது பாகிஸ்தான் ஆட்கள் அங்க குடியேறி உள்ளார்கள்
இது மாதிரி பேசி பேசி நாட்டை நாசம் பண்ணாதீங்க