வாசகர்கள் கருத்துகள் ( 26 )
செத்தும் கெடுத்தான் எனபது போல, செத்தும் கெடுத்தவர்கள் ஜவாஹிருல்லா கான் என்கிற நேரு, மற்றும் முகமது கான் ம்.கே.காந்தியும் தான். ஏனய்யா எல்லா அரசர்களிடமிருந்தும் நிலங்களின் முழு உரிமையாளர்கள் .. பல ராஜ்ய அரசர்களே . முழுவதுமாக பாரத தேசத்திற்கு எழுதிக் கொட
பாரதத்தில் தனியார் அமைப்புகளுக்கு அதிகளவு நிலங்கள் இருக்க கூடாது பறிமுதல் செய்ய வேண்டும் மதம் அடிப்படையில் தனியாக நாடு பிரித்துக் கொண்டு சென்றபிறகு எப்படி வந்தது இவ்வளவு நிலம் .
இந்த கொள்ளை கூட்டம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஏன் வருகிறான்.
நீங்கள் தானே கருத்து கேட்டீர்கள், அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர். அப்புறம் எதற்கு சந்தேகிக்க வேண்டும்?
திரு சாய் அவர்களே, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள், ஆண்ட்ராய்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் நிச்சயமாக ஈமெயில் ஐடி இருக்கும். 1.25 கோடி கருத்து என்பது குறைவான எண்ணிக்கைதான்
சுடுகாட்டு இடத்துல குடிசை போட விட்டுடறது அப்பறம் அதை குடிசைமாற்று வாரியம்னு சொல்லிட்டு இடத்தை பில்ட்டிங் கட்டி வித்துற வேண்டியது .. அரசாங்கமே செய்யுது ...
வக்பு என்பது உருது, ஆங்கிலத்தில் உள்ளது. பல இந்திய மொழிகள் இருந்தும் தாய் மொழியில் எழுத கூட விருப்பம் யில்லை. நாடு முழுவதும் நிலம் ராணுவம், இரயில்வே போன்ற பொது சேவை துறைக்கு மட்டும் ஒரு பெயரில் இருப்பது பொருந்தும். கட்சி, சாதி, மதம் போன்றவை களுக்கு பொருந்தாது. தனி நபர் மூலம் நிலம் சேகரித்து அரசை இழுக்காமல் செய்து கொள்ளலாம். வக்பு போர்டு அமைப்பது சட்ட விரோதம். ஒரு இடத்தை உரிமையாளர் மட்டும் கோர முடியும். மத இயக்கம், அமைப்பு கோர முடியாது. 125 கோடி மனுக்கள் வந்தாலும் அச்சம் கூடாது. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற வாரியம் உள்ளதா. கிரயம் பெறாத பாரத நாட்டில் ஒரு சதுர மீட்டர் நிலம் கூட இஸ்லாமிய, கிருத்துவ மதத்தினருக்கு சொந்தம் அல்ல. இது வரை அனுபவித்து வருவதற்கு கொடகூலி கொடுக்க வேண்டும். கூட்டு குழுவில் 100 ஆண்டுக்கு முன் சொத்து உள்ளவர்கள் இருக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் போன்ற திடீர் பணக்காரர்களுக்கு / நில அபகரிப்பு காரர்களுக்கு ஒன்றும் புரியாது.
தவறு என்றால் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் கருத்து எதுக்கு .
கூட்டாளிங்களுக்கு அனுப்ப சொல்லிருப்பார்
வக்பு வாரிய சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்