வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அதிமுக த வெ க பிஜேபி ஒன்று சேருவது உறுதி பழனிசாமி முதல்வர். வரும் காலங்களில் அரசுக்கு பல லட்சம் கோடி காணாமல் போகாது . உறுதியாக நம்பலாம். லட்சம் கோடிக்கும் வெறும் கோடிக்கும் வித்தியாசம் உள்ளது.
ஆடு தானே கசாப்பு கடைக்கு வந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்கிறது. விஜய்யை முதல்வர் ஆக்க, பிஜேபி தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை. பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு முறையாக விஜய் வருவது நல்லது. இல்லையெனில், விஜய் கட்சியில் உள்ளவர்களை ஸ்டாலின் கம்பியெண்ண வைத்துவிடுவார். கட்சி சின்னபின்னமாகிவிடும்.
என்ன.......... உண்மை வெளி வந்துருக்கு?
போலீஸ் சார் சொன்ன அறிவுரையை கேட்கும் நிலைமையில்லா அவர்கள் இருந்தார்கள், மக்களை வைத்தே மக்கள் செல்வாக்கை காட்ட நினைத்தனர்
நீலி கண்ணீர் வடிக்காதே சிவநாயகம் என்று மக்கள் கூறுகின்றனர்
இரு கொலை செய்து மரண தண்டனை பெற்ற குற்றவாளி தப்பியது தொடங்கி அன்று முதல் இன்றுவரை தொடரும் அநியாயமே. நியாயம் என்றொரு நிலை என்றுமே இருந்ததில்லை"
போலீஸ் போகசொன்னார்களாம் இவரும் ஓடிப்போய் வீட்டில் 2 நாள் ஒளிஞ்சிட்டிருந்தாராம். இன்னும் என்னவெல்லாம் சொல்லி சாமாளிப்பானுங்களோ
விஜயின் தவறுகள்: 1. அவர் கண்முன்னே சிலர் தண்ணீர் இல்லாமல் மயங்குவதைக் கண்டும் தண்ணீர் குப்பிகளை வீசி எறிந்து விட்டு பேச்சை தொடர்ந்தது. 2. அவருடைய கட்சிக் கொடியுடன் ஆம்புலன்ஸ் வந்தும் இளக்காரமாக என்னப்பா ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் வருது என்று சொல்லி விட்டு , காரணம் என்ன என்று கேட்காது பேச்சைத் தொடர்ந்தது. 3.என்ன தான் உயரமான வண்டியில் இருந்தாலும் மக்கள் முண்டியடித்து நிற்பதைக் கண்டும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருந்தது. - உடனே பேச்சை நிறுத்தி மக்களை கலைந்து போகச் சொல்லியிருக்க வேண்டும், அல்லது கூட்டத்தை ஒழுங்குபடுத்த தொண்டர்களை கேட்டிருக்கவேண்டும். 4. ஓரு குழந்தை காணவில்லை என்று திருவிழாவில் அறிவிப்பதைப் போல சொல்லிவிட்டு அதைப்பற்றி ஒன்றும் கேட்காது போயது, அந்தக் குழந்தையின் நிலை ஏதாவது செய்தியில் வந்ததாக தெரியவில்லை. 5. வரும்போது வண்டியின் கேபின் விளக்கை அணைத்து அணைத்து விளையாடியது. 6.ஒரு நேரத்தில் வந்த ஒரு வீடியோ வில் அவர் காண்பிக்கும் சைகை [கழுத்தை அறுப்பது போல - இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்] மிகவும் கண்டிக்கத் தக்கது, வன்முறையானது. 7.அவருடைய காவலர் It is a crowd burst என்று சொன்ன பின்னும் ஒரு கவலையுமில்லாமல் பேசியது. 8. எல்லாம் கை விட்டு போன பின் உடனே சென்னைக்கு ஓடியது - நாமக்கல்லில் / திருச்சியில் தங்கி இருந்திருக்கலாம். இவர் ஓடியவுடன் அனைத்து கீழ்மட்ட தலைவர்களும்-செயலாளர் ஆனந்த் உள்பட - ஓடிவிட்டனர். இது ஒரு வகையிலும் ஏற்புடையதல்ல. மிக முக்கியமானது - நேரம் தவறாமை. இது அவருடைய ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் இவை - அன்றும் இன்றும் அவரிடம் காணப்படவில்லை.
You mirrored my opinion. Fantastic
விஜய் மீது குற்றம் சுமத்தும் அனைவரும் புள்ளிக் கூட்டணி ஆதரவாளர்கள். அவர்கள் அப்படிதான் எழுதுவார்கள்.காவல்துறை, இந்த அரசு மற்றும் கரூர் குண்டர்கள் அனைவரும் குற்றவாளிகளே. விஜய்யை மட்டும் குற்றவாளி என்பது ஏற்புடையதல்ல. கம்யூனிஸ்ட்களுக்கும், சிறுத்தைகளுக்கும் விஜய் அதிமுகவில் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் செய்வதறியாது தினமும் உளறிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்படி இணைந்தால் அவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவுவார்கள். இதுதான் அவர்களுக்கு இருக்கும் பயமும் தலைவலியும்.
இந்தமாதிரி பித்தலாட்ட பிராடு ரசிகனுங்க எல்லாம் ஒரே ஜா்்்ல தான் இருப்பானுங்க, புள்ளிங்கோ பசங்க எந்த ஜா்்்ன்னு ஊருக்கே தெரியுமே, அவனுங்கதான் சோசப்பு விசயோட ரசிகனுங்க,
நீலி கண்ணீர் வடிக்காதே பகலவா
தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை, மற்றவர்கள் மீது தான் எல்லா தவறுகளும் என்று சொல்வது தவறு செய்த எல்லோரும் பொதுவாக சொல்வது தான்!
தி மு க பற்றி ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி
வீணா போன உனக்கு எவளோ அறிவா
அரசியல் தலைவர்கள் தாமதமாக வருவது புதிதல்ல. சினிமா வெறி பிடித்த ரசிகர்கள் நடிகரைப் பார்க்க முண்டியடித்தனர். அளவுக்கு மீறிய கூட்டம் சேருவதை நுழைவு பகுதிகளிலேயே போலீஸ் தடுத்திருக்க முடியாதா என்பதுதான் கேள்வி.