வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்
இராணுவம்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கிறது என்பதற்கு தீவிரவாதிகளின் மரண சடங்குகளில் பாகிஸ்தான் இராணுவம் பங்கேற்றது அணைத்து ஊடகங்களிலும் வந்தது - ஆகவே பாகிஸ்தானிகள் மானங்கெட்ட கேடிகள் என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆகவே இராணுவ இலக்குகளை தாக்குவதற்கு தயங்கக்கூடாது.
ஒன்றும் சொல்ல வேண்டாம் உங்கள் உழைப்பை கொட்டிக் கொடுங்கள்
பெண்கள் தங்கள் பூவையும், பொட்டையும் இழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் .
விளக்கமெல்லாம் வேண்டாம் ஜி, சும்மா உங்க பாணியில் மிலிட்டரி ஸ்ட்ரைக் செஞ்சு, கூடாரத்தை ஒழிச்சு கட்டுங்க. அதுக்கு இந்தியர்களின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் எப்போதும் எங்கள் இந்திய இராணுவ வீரர்களுக்கு .....
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவே சந்தோஷப்படும் இந்நேரத்தில், நம் நாட்டில் உள்ள, நம் நாட்டு உப்பை, நம் நாட்டு சோரை தின்னும் ஒரு சில தேசதுரோகிகள் அதைப்பற்றி ஒரு கருத்துகூட தெரிவிக்கவில்லை.
ரூம் போட்டு அழுதுகிட்டு இருக்காங்க .
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்! ஜெய் ஜவான்
1. சிந்தூர் என்பது பெண்களின் குங்குமத்தை குறிக்கும். மனைவியருக்கு முன்னாலேயே அவர்களுது குங்குமத்தை பறித்த மத காட்டுமிராண்டிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான பரிசு. 80-90 தீவிரவாதிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எமலோகம் அனுப்பபட்டு உள்ளனர். 2. ஏப்ரல் 22 இல் இருந்து இன்று 16 நாள் ஆகிறது. சனாதன வழக்கப்படி இறந்த ஆன்மா 15 நாட்கள் இங்கு உலகத்தில் தங்கி இருந்து, 16 வது நாளில் இறந்தோர் உலகம் செல்வதாக கருட புராணம் சொல்கிறது. அதற்கு ஏற்றாற்போல 16 வது நாளில் காட்டுமிராண்டிகளை நரகத்திற்கு அனுப்பியது நல்ல செய்தியாகும்.
இன்று விடிகாலை பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் மீது நடந்த தாக்குதல் ஒரு சிறு தாக்குதல். ஒரு சிறிய சாம்பிள். இதை மீறியும் பாகிஸ்தான் வாலாட்டினால், பெரிய சம்பவம் இருக்கு. அது வேண்டாமென்றால், இந்தியாவிடம் இனியும் வாலாட்டாதீர்கள்.
கடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல இதற்கும் ஆதாரம் கேட்க திமுக காங்கிரஸ் நகர நக்சல் கும்பலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள் உபீஸ் .200 நஷ்டம்