வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்த திருட்டு உறவு பாடாயை படுத்தது இப்பொ காதலனுடன் ஜெயில் களி ருசித்து சாப்பிட்டு காலம் தள்ள வேண்டியதுதான்.
இதே தமிழ் நாட்டில் நடந்திருந்தால் திரவிசம் கலாச்சாரம் என எம்பி குதித்திருப்பார்கள்
கொலையும் செய்வாள் பத்தினி பெண் உண்மை தான் போல அனால் பத்தினி தன்மை இங்கே பொய் விட்டதே காமம் கண்ணை மறைத்து விட்டது புரட்சி பெண்களின் புதுமை தனம் இது தான் போல ஆண்களே உஷாரு
கலிகாலம் முற்றி விட்டது. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற செயல்களை கற்றுக் கொள்கிறார்கள். கலாச்சார சீரழிவு.இதுதான் பெற்றோர்கள் முக்கிய காரணம்.
கள்ள காதல் என்பது பற்றி தீர்ப்பு ஸொண்ண நீதிபதிகலுக்கு இந்த பாவம் சேருமங
விமுக மாடல் ஹரியானா வரை போயிடுச்சு கனிமொழி அக்கா பெருமைப்படுங்க
விமுக மாடல் ஹரியானா வரை போயிடுச்சு, நிக்கோல் விமுக மாடல் உன் வீட்டுக்கு வந்து பல வருடங்கள் ஆச்சு? அதுகூட தெரியாம நீ இங்க வந்து கருத்து வன்மத்தை கக்குற? அண்ணா நிக்கோல் ஹவுஸ்ல???
தப்பியோடிய காதலன் சுரேஷை தேடி வருகின்றனர். ........ என்னது ?? இதுவரைக்கும் கம்பியானவனா கம்பி நீட்டிட்டான் ?? புரியல்லேன்னா மல்லுவைக் கேளுங்க .....