வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தூக்கு தண்டனை கொடுக்காத கனவான்களே விடுங்கள். இரண்டு முட்டியிலும் சுட வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் நொண்டி நொண்டி சாக வேண்டும். தண்டனை கடுமையாக இல்லாவிட்டால் இதுதான் தினசரி நிலவரம்.
இதுக்கு மோட்டையாண்டி என்ன பதில் சொல்ல போறார்???
இம்ரான் கிட்ட கேளுங்க வேறு எதுனா உருப்படியா ஐடியா கொடுப்பார்.ஆனா கொஞ்சம் லேட்டா கிடைக்கும். அவர் இருப்பது பாக்கிஸ்தான் ஜெயிலில்.. வரானுங்க பாரு நமக்குன்னு ...
வாய்மையே வெல்லு, உன் வாய் இருக்கும் வரை நீ யாரையாவது ....... பிழைத்துக்கொள்ளுவாய்... உன் முதலீடு உன் வாய் தானே?
நாட்டில் குற்றத்தில் பாதிக்கப்படுபவரைவிட குற்றம்புரிந்தவர்களுக்கு சலுகைகள் அதிகம் .நிவாரணங்களும் அதிகம் .அதுவே குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் .இதுபோன்ற கொடூரக்குற்றங்களுக்கு பொதுவெளியில் நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு தண்டனைக்கொடுத்தால் நாட்டில் இதுபோன்றகுற்றங்களே இருக்காது .
டிஜிட்டல் இந்தியாவில் இன்னும் வரத்தச்சநெய் கொடுமை
அக்காவும் அதே வீட்டில் இருந்தாராம் எரிவதை போட்டோ பிடித்தாராம். இந்த சனியன்கள் என்ன வேளையில் இருந்தார்கள்? இவங்க 3 தலைமுறை யோக்கியதையை வெளியிடவும், தூக்கு போட்டு சாகட்டும்
வரதட்சணை கொடுத்து ஆணை விலைக்கு வாங்கியது தவறு, பெண்ணின் பெற்றோர்களும் தங்கள் மகளின் உயிரை அழித்ததற்க்கு காரணாமாகியுள்ளனர்.