வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கேரள பாஜக ஸ்டிலின் வருகையை எதிர்த்தது போல் கர்நாடக பாஜகவும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
இஸ்லாமில் இருந்துகொண்டு ஒரு முஸ்லிம் எப்படி உருவ வழிபாடு செய்ய முடியும்? தஸரா ஒரு தேசிய பண்டிகையாக இருப்பதற்கு காரணம் தேசம் முழுதும் வியாபித்துள்ள ஹிந்துக்களின் மக்கள் தொகை. காங்கிரஸ்க்கு முஸ்லீம்களை ஏமாற்றி ஓட்டைப் பொறுக்க வேறு காரணம் கிடைக்கவில்லையா? அதற்க்கு எங்களின் தஸராவை பயன்படுத்துவது பெரும் கேவலம். ஹிந்துக்களை காங்கிரஸ் தொடர்ந்து அவமானமப்படுத்துகிறது.
தாராளமாக துவங்க வரட்டும் வரவேற்போம். ஆனால் அதற்கு முன்னர் நெற்றியில் திருநீறிட்டு குங்குமம் இட்டு, தலையில் பூ சூட்டி இந்துவாக இந்தியனாக அவர் வருவாரே என்றால் நிச்சயம் எந்த இந்து அமைப்பும் எதிர்க்காது. ஆனால் இதற்கு இந்த முஸ்லீம் பெண் ஒத்துக்குவாங்களா சொல்லுங்கள் பார்ப்போம். இந்த விழா இந்துக்களின் பாரம்பரிய விழா ஆகும் அதற்கு சிறுபான்மையினரின் ஒரு பெண் துவக்க வருவது அவமானம் அசிங்கம். அதனை அந்த பெண்ணும் உணரவேண்டும். உங்களின் அரசியலுக்கு இந்துமத நம்பிக்கையை தகர்க்க முயற்சிக்க கூடாது. இந்துக்கள் ஒருபோதும் அடுத்த மதத்தினரின் விழாக்களில் தலையீடு செய்வதே கிடையாது. ஏனெனில் இந்துக்கள் பிற மதத்தினரை மதிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் அதனையே குற்றமாக கருதி இப்படி தசரா திருவிழாவை துவக்க வந்துவிடாதீங்க
இஸ்லாத்தைப் பொறுத்தவரை உருவ வழிபாடு செய்வது ஹராம் .. அதைத் துணிந்து இந்த அம்மாள் செய்கிறார் / ஊக்குவிக்கிறார் என்றால், அதை இஸ்லாமியர்களும் பொறுத்துக்கொள்கிறார்கள் என்றால் ஏதோ பெரிதாக ஒன்று நடக்கிறது ......
அங்கே 2028 சட்ட சபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேலையைத் துவக்கி விட்டது...
என்னது 2028ஆ? அந்த ஊர் மக்கள் செய்த பாவம் இன்னும் 3 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமா?
மைசூர் தசரா ஜெயின் சமூகம் துவக்கலாம். கிறித்துவ, முஸ்லீம் சமூக மக்கள் வழிபாட்டு, வாழ்க்கை முறை மாறுபடுவதால் துவக்குவது நன்று அல்ல. மேலும் இவ்விரு மதங்கள் அந்நிய மதங்கள். சட்ட தேர்வு முறை மாறுபடும். இந்து சமூக மரபு, தேர்வு நிலையானது. தெய்வத்தின் அருகில் மிகவும் கட்டுபாடு கொண்டு வாழ்வார் மட்டும் செல்ல வேண்டும். அரசியலுக்கு காங்கிரஸ் அழைத்தாலும், தன் மத கோட்பாடு படி முஸ்லீம் பெண் ஏற்க கூடாது.
மத ஒற்றுமை என்று வந்துவிட்டாலே பாவக்காவுக்கு அடிவயிறு பத்திக்கிட்டு எரியுமே அருமையான இந்து சகோதர சகோதரிகளையே ஜாதியை உருவாக்கி பிரித்து வைத்து விட்டார்கள் பாவிகள். அதுசரி பிரிவினையை மூலதனமாக போட்டு வளரும் கட்சியல்லவா?
நீ ஏன் அங்கே மூக்கை நுழைகிறார்
அந்த மத ஒற்றுமையை ரம்ஜான் பண்டிகை திறப்புவிழாவுக்கு ஒரு ஹிந்துவை அழைத்து காட்டலாமே ....
When Hindu politicians can go and inaugurate Ramzan Nonbu, why not the other way?
இன்னும் என்னென்ன செய்ய போகிறார்களோ? மதத்தை வைத்து அரசியல் பண்ணும் இவர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான் இருக்கும். கான் கட்சி காணாமல் போகும் வேளை வந்து விட்டது
இந்துக்களிடையே ஒரு தவறான கருத்து உள்ளது .சரியான புரிந்துணர்வு இல்லாமை .உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் மதம் மாற்றம் முறை உள்ளது .அது இந்துமதத்தில் இல்லை ?ஏன் என்றால் இந்துமத சடங்குகளை முறைப்படி பின்பற்றி யாரெல்ல்லாம் இந்துக்கோயிலுக்கு சென்று கடவுளை கைகூப்பி வணங்ககுகின்றார்களோ அவர்கள் எல்லாம் இந்துக்களே .இதை அறியாதவர்கள்தான் கோயிலுக்கு இவர் வரக்கூடாது ,அவர் வரக்கூடாது என்று பாகுப்பாடு காட்டுகின்றார்கள் .கடவுளுக்கு மக்களிடையே பாகுபாடுகிடையாது .இதை அறிந்துகொளவது அவசியம் .யார்வேண்டுமானாலும் கோயிலுக்கு சடங்குகளை பின்பற்றி வரலாம் .இதை எல்லோரும் அறிந்துகொளவது அவசியம் .
ஐயய்யோ, உங்க கருத்துப்படி நடந்தா சண்டையே போடமுடியாதே?