வாசகர்கள் கருத்துகள் ( 79 )
தம்பி என்ன ஆனார் கணம் கோர்ட்டார் அவர்களே
இதுக்கு பதில் சொல்வோம் என்று நம்பும் உங்களை நினைத்தால் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.
சட்டத்தை மாற்றாதவரை கொட்ட தான் முடியும். இல்லாவிட்டால் ஆளுகிற தலைவனுக்கு நல்ல எண்ணம்- மனம் வேண்டும். மக்கள் தான் முதலில் என்ற மன நிலை ஆளுகின்றவருக்கு வேண்டும்.
நீதிமன்றங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்
இது போன்ற விஷயங்களில் ஸ்டாலின் கெட்டிக்கறார். அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டார். திருடர்களை எதற்கு ஜாமினில் விடணும் ?
இதெல்லாம் அவர்களுக்கு தூசு மாதிரி முதலமைச்சரின் அதிகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என்பார்கள்
எப்படி அமைச்சராக தொடர்கிறார் செந்தில் பாலாஜி - எல்லாம் பணம்தான் , 10 ரூபாய் பாலாஜி திராவிட மாடல் அரசுக்கும் குடும்ப அமைச்சர்களுக்கும் மருமகனுக்கும் கட்டிய பெரியத்தொகை கப்பம்தான் இவருக்கு அமைச்சர் பதவி
எப்படி ஆனார் எப்படி ஆனார் என்று கேட்டால்? கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைத்து ஆனார். ஒன்று அவரை விலகச்சொல்லவேண்டும் அல்லது இருக்க சொல்லவேண்டும் அதை விட்டுவிட்டு விசாரணையை எத்தனை முறை தள்ளி வைப்பீர்கள்?
திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கட்கு அரசியல் சட்டம் மற்றும் நீதிபதிகள் தீர்ப்புகளை படிப்பதே இல்லை. படித்தால்தானே புரியும். பெயிலில் வந்தாலேயே கேஸ் முடிஞ்சிடுச்சு என்ற ஆழ்ந்த புரிதல். பதவி வெறியர்கள். ரொம்பவும் விவாதித்தால் திமுக வழக்கறிஞர்கள் சொல்வது. அரசியல் சட்டத்தில் பதவி ஏற்கக்கூடாது என தெளிவாக சொல்லவில்லை என்று குதர்க்கமாக பேசுவார்கள். தார்மீகம் தெரியாத அரசியல் கட்சி. பத்து வருடமாக எதிர்கட்சி. காய்ந்து போய் உள்ளனர். வேட்டை வெறிநாய் போல ஊழல் பண்ண காத்திருப்பு. நீதிமன்றங்கள் உடனடியாக தீர்ப்பு வழங்குவதில்லை. முதலில் சிஸ்டத்தை மாத்தனும்.
எல்லாவற்றுக்கும் காரணம் கேவலமான நீதித்துறை .வழக்கை சீக்கிரம் முடிப்பதில்லை.இந்திரா காந்தி போல் இருக்க வேண்டும் கொலீஜியும் நீக்கப்பட வேண்டும்