வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இப்படி தான் அந்த பிரியாணி அபிராமிக்கும் போலீஸ் முதலில் கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது, பிறகு தான் அவள் ரெண்டு குழந்தைகளையும் கொன்னுட்டு கள்ள காதலனோடு ஓடினாள்
அவளுக்கு கவுன்சிலிங் குடுக்க கூடாது ? செருப்படி குடுத்து ஜெயிலில் களி திங்க வைக்கணும்
என்ன சொல்வது .காலக்கொடுமை . வயது கோளாறு. நல்ல வேலை புருஷனுக்கும் புள்ளைக்கும் பாய்சன் போடாமல் விட்டாலே. போலீசார் சமரசம் சில காலம் மட்டுமே. விதி வலியது . யாரை விட்டது. ஓம் சிவாயா நமஹ
இவள் தாயா ? தாயாக இருப்பதற்கு தகுதியற்றவள். அந்த வீடியோவைக் கொண்டேன். உண்மையில் மனம் வெடித்துப் போனது. அப்படி என்ன உடல் அரிப்பு ?
நல்ல வேலை இந்த பெண் திட்டமிட்டு கணவனையும் குழந்தையும் தமிழக மொழியில் முறை கேடான உறவுக்காக கொல்லாமல் விட்டாரே. அது வரை சந்தோஷம்.
ஈரவெங்காய புத்தகப்படி கர்ப்பப்பையையும் அகற்றிவிட்டிருப்பாரோ? மணம் கடந்த உறவுகள் திராவிஷ கலாச்சாரத்தின் முக்கிய கோட்பாடா?..
ஒரு பக்கம் ஒரு தாய் தனது குழந்தையின் தீக்காயம் ஆற தனது தோலை தானமாக தருகிறாள். இன்னொரு பக்கம் ஒரு தனது அல்ப சுகத்திற்காக தனது வயிற்று பிறப்பின் உயிரையே அடமானம் வைக்கிறாள். என்ன கேவலம்?
புகழ் தெலுங்கானா வரைக்கும் பரவின தருணம்!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனை சுட்டுக் கொல்லவேண்டும்
அப்போ ' அந்த ' கட்சியே அழிஞ்சிடும் , பரவாயில்லையா ..
முதலில் எங்கள் திராவிடத் தமிழ் படியுங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்.
ஆஹாஹாஹா .. ஐயாவின் கனவு இப்போதுதான் நனவாகிறது ...