வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தனக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சட்னி. பெரிய குற்றங்கலுக்கொள்ளாம் தண்டனை சிரியதாக உள்ளதே அங்கே பணம் பதவி விளையாடுதோ.
குற்றம் செய்தவரை குற்றம் செய்யாதவர் என்றும் குற்றம் செய்யாதவரை குற்றம் செய்தவர் என்றும் வாதாடிய வக்கீலுக்கும் சமமான தண்டனையை கொடுக்க வேண்டும் நீதிபதியிடம் பொய் சொல்லும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது
அப்படியே... தவறாக தீர்ப்பளித்த, லஞ்சம் வாங்கிய... நீதிபதிகளுக்கு என்ன என்பதையும் சொன்னால் பரவாயில்லை போல...
தெருநாய்களை அப்புறப்படுத்த ஒரு நீதிமன்றமும் முன்வராது. நமக்கெதுக்கு வம்பு. நீதிமன்ற அவமதிப்புன்னு உள்ளே வெச்சிருவாங்க.
சாதாரண மக்களை, மிருகங்களை விட கேவலமாக பேசி நடத்தும் காக்கி சட்டை போட்டு உலாத்துபவர்களுக்கும் இதே போன்று தண்டனைகள் கொடுத்தால், நாட்டில் மதிப்புற்குரிய மக்கள் உயர்வார்கள்
பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் அதை ஏற்று அமல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் மாநில அரசுகளுக்கு என்ன தண்டனையோ??? சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிமன்றங்கள் இதன் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
நீதி மன்றங்கள் ஒரு தனி அராஜக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது
ஆனா இதே நீதிமன்றம் ஒரு வக்கீலுக்கு நீதி மன்ற அவமதிப்பு க்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் ஒரே ஒரு ருவா அபராதம் விதித்தது....
பல பாஜகவினர் நீதிமன்றத்தை அவமதித்து ஊடகத்தில் செய்திகள் அனுப்புகின்றனர் இதற்கெல்லாம் நீதிமன்றம் ஏன் மௌனமாக இருக்கிறது பாஜகவின் மேல் நீதிமன்றத்திற்கு பயமா?
ரூபாய் நோட்டுகள் அரசாங்க சொத்து ..நீதியரசர் வீட்டில் அக்கினிபகவான் சொக்கப்பானை கொளுத்தியதற்கு இன்னமும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?
மேலும் செய்திகள்
டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு
05-Apr-2025