வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அவர் பிரதமராக பதவியிலிருந்தவர்..... விமர்சனங்கள் தவிர்க்க இயலாது
நேருதான் நாட்டைக் கெடுத்தார்னு சொல்ற ஆளுங்களை ஒண்ணும் கேக்க மாட்டீங்களா எசமான்?
அது உண்மை தானே
குஜராத் கோர்ட்டில் முறையிட்டு இருந்தால், ரெண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கும்.
ராகுல் கானுன் இந்த பிதற்றலை ஏன் மராட்டிய கௌரவத்தை போற்றும் சிவசேனா செயலற்று இருக்கிறது ? பொங்கி எழவில்லையே?
பெரிய இடம் என்றால் நீதி வளைந்து கொடுக்கும் .இதுவே சாதாரண குடிமகன் என்றால் சிறை தண்டனை கொடுத்து இருப்பார்கள்.
சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் வழிவந்த திராவிட வராகங்கள் கூட மிகக்கேவலமாக விமர்சிப்பது சாதாரணம். அடிப்படை அறிவு மழுங்கடிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டதுதான் அடிப்படை காரணம்.
வயது முதிர்ச்சியடையாத குழந்தைகளுக்கு, செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும்போது, பெரியவர்கள் சில கருணை காட்டுவார்கள். இந்த அரைவேக்காடு ஆளையும் அந்த ரகத்தில் சேர்த்து விட்டார்களோ என்னவோ. இந்த ஆள் எத்தனை தடவை தப்பு தப்பாக உளறி கொட்டி வேண்டுமென்றே தவறு செய்தாலும் குழந்தையாக பாவித்து மன்னித்து விடுகிறார்கள் . அதற்கு எல்லாம் குழந்தை முகராசி வேண்டும் போலும்.
மக்களை ஏமாற்ற போடும் நாடகம் ..
நல்லா நிதானமாக விசாரித்து தோழமை சுட்டு மாதிரி நல்ல அறிவுரை கூறியுள்ளது. பேஷ் பேஷ் நம்ம பப்பு அறிவுள்ள பிள்ளை
சுதந்திர போராட்ட வீரர்கள் யாரு ஜெயிலில் செக்கு இழுத்தவர்களா அல்லது புத்தகம் எழுதியவர்களா
இவனுக்கு மட்டுமே ஏன் எல்லா வழக்குகளிலும் மென்மை நீதிகளின் செல்லப்பிள்ளையா அல்லது நீதியே பயப்படுகிறதா