வாசகர்கள் கருத்துகள் ( 12 )
குளிக்காதவர்கள் தான் குளிப்பதற்கு சவால் விடுவார்கள்.
loose talk
டெய்லி குளிப்பபவர்கள் ஆரவாரம் இல்லாமல் குளிப்பார்கள் ..... அதிசயமாக குளிப்பபவர்கள் .... ஸீ ஐ ஆம் டேக்கிங் பாத் ....என்று சவுண்ட் விடுவார்கள் ....
ஆம். கூவம் அடையாறு நதிகளை சுத்தப் படுத்துவாதாக கூறி பல்லாயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்ட திராவிஷ கட்சித் தலைவர்களையும் இதே போல் கூவம் அடையாறு ஆறுகளில் குளிக்கச் செய்ய வேண்டும். சவால் விடுங்கள்
கெஜ்ரி ஊழல் பணத்துல மட்டும்தான் குளிப்பாரு .....
இந்த உருட்டலெல்காம் எதுக்கு? போய் மணிகர்ணிகா காட் டில் குளிச்சு காமிங்க பாப்பம்.
நல்ல கேள்வி.
தேவையற்ற அலப்பறை
மக்களின் அடிப்படை தேவை பாதுகாப்பான நீர். அந்த வகையிலேயே இந்த சவால். குவார்ட்டர், பிரியாணி கூட்டத்திற்கு இதெல்லாம் முக்கியமில்லை.
தினமும் குளிபவர்களுகு மட்டுமே பொருந்தும் (என்று மக்கள் கூறுகின்றனர்)
நாங்க கூவத்தில் கூட குளிப்போம்... ஏன்னா நாங்க திராவிடாள்ஸ் .. அதுதான் தெரியும்.
என்ன ஒரு சவால்.