வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அடித்து விட வேண்டியது தான் யார் கேள்வி கேட்க போவது
ஆமாம் இங்கே ரூபாய் 113 பொங்கல் பரிசை தூக்க முடியாமல் தூக்கி சென்றோம்
கழக மாநாட்டில் கட்டாயம் நடக்கும்
அந்த ரூ.2 லட்சம் கோடி வருவாய் மூலம் வளர்ச்சி அடையாத மதுரா, அயோத்தி, வாரணாசி மற்றும் பல மக்கள் அதிகம் கூடும் இடங்களை மேலும் நன்றாக மேம்படுத்தலாம். புண்ணிய நதியாம் கங்கையை மேலும் சிறப்பாக தூய்மையாக மாற்றலாம். கங்கையில் ஆரத்தி எடுத்து வழிபட்டால் மட்டும் போதாது. கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, தூய்மை படுத்தப்படவேண்டும்.
ஆமாம். நிறைய முன் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். தற்காலிக கழிப்பறை, குளியல் கட்டம் உடை மாற்றும் இடம் என நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.. சமீபத்தில் நேரில் பார்த்த பிறகு இதை பதிவு செய்கிறேன். அடுத்த முறை அலகாபாத் வந்தால், இது பழைய அலகாபாத் இல்லை என சொல்லும் அளவிற்கு மாற்றங்கள் பிரமிக்க வைக்கிறது ..
திருப்பதி சம்பவம் நடக்க போகிறது.
எங்க வாடிகன்லயா?
உன்னோட புத்தி இப்படித்தான் போகும் .
ஒழுக்கமா பெயரை எழுத தைரியமில்லாத Laddoo கருத்து ஒரு கேடா ?
யோகி அடுத்த பிரதமர் ஆகட்டும்.
இந்த சோழ நாடன் என்று ஒரு இருநூறு ரூபாய் உடன் பிறப்பு எழுதி இருப்பதை பார்த்தால் இதற்கு மேல் சிந்திக்க தெரியாது இந்த திராவிட மாடல்க்கு. வருவாய் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்கும் என்றால் அதற்கேற்ற உழைப்பு வேண்டும். அங்கு எல்லோரும் உழைத்து வருவாய் ஈட்ட வேண்டும் என்பதுதான் இதன் மூலம் தெரியப்படுத்துவது இங்கு மாதிரி ஓசியில் வரும் என்று அர்த்தம் அல்ல. என்ன செய்ய இங்கு இருக்கும் விடியா அரசு அந்த மாதிரி செய்து வைத்திருக்கிறது.
ஆன்மிக பணிக்கு செலவு செய்தால் கணக்கு வேண்டாம். காரணம் உலகத்திற்கு சொந்தக்காரன் ஆண்டவன். நம்முடைய சுக துக்கங்களுக்கு செலவு செய்தால் கணக்கு காட்டவேண்டும். காரணம் பணம் நமது அல்ல.
கும்பமேளா நடத்தினால் ரூ.2 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றால் இந்தியாவில் உள்ள எல்லா ஆற்றங்கரைகளிலும் கும்பமேளாவை நடத்தலாம். இந்தியாவில் தொழில்சாலைகள் கட்டுவதற்குப் பதிலாக திருப்பதி கோயிலின் இணைப்பு கோயில்களை மாநிலங்கள் முழுவதும் அமைக்கலாமே. நல்ல வருமானம் கிடைக்கும்தானே? ஒன்றிய பாஜக அரசு இப்படிப்பட்ட தெய்வீக காரியங்களைச் செய்து மக்களை முழுசோம்பேறிகாக ஆக்கினால் நாட்டுக்கும் நல்லது. பாஜகவுக்கும் நல்லதுதானே?
தெய்வீக காரியங்களைச் செய்தால் மக்கள் முழுசோம்பேறிகலாக ஆகமாட்டார்கள்.. ஓட்டுக்கு ஊழல் பணம், டாஸ்மாக், போதை பொருள், கள்ளச்சாராயம், ஊழல், இலவசம் என இதனால்தான் மக்கள் முழுசோம்பேறிகலாக ஆகிவிட்டார்கள்.. இதுக்கு அடிமையாகிவிட்டதால் உங்களுக்கு தெய்வீக காரியம் இளக்காரமாக தெரியுது. அப்படியே நம்ம இந்து அறநிலைத்துறையை கோயிலை விட்டு வெளியேறச் சொல்லுங்க ...இந்துக்கள் கோயில் பணம் மட்டும் அரசுக்கு வேண்டாம் என சொல்லுங்கள் ...
உ பிஸ் உங்களுக்கு இந்த அருமை தெரிய வாய்ப்பில்லை ...இது என்னமோ இன்னிக்கி நடக்குறமாதிரி திரிக்க கூடாது ...காலம் காலமா நடக்குது இன்னும் சிறப்ப மக்களுக்கு வசதிகள் செஞ்சு குடுத்து அதுல வருமானம் பாக்குறாங்க உங்கள மாதிரி கோவில்ல கொள்ளை அடிக்கல , மணல் ஹிருதய, டாஸ்மாக் ல குடிக்க வெச்சு லாபம் பாக்கல .
நாங்க எந்த கஷ்டமும் படாம 2 லட்சம் கோடியே அப்பவே அடிச்சுட்டோமே-கனிமொலி மைண்ட் வாய்ஸ்
............