உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம்: தேசிய சேவா பாரதி மூலம் நீங்களும் நன்கொடைகள் அனுப்பலாம்

வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம்: தேசிய சேவா பாரதி மூலம் நீங்களும் நன்கொடைகள் அனுப்பலாம்

வயநாடு: வயநாடு நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க விரும்புபவர்கள், கேரளாவின் 'தேசிய சேவா பாரதி' என்ற அமைப்பின் வாயிலாக நன்கொடை அனுப்பலாம்.கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உள்ளது. தோண்ட தோண்ட சடலங்கள் வெளிவருவதால், இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மண்ணில் புதைந்த வீடுகளில் வசித்த 225 பேரின் நிலைமை தெரியாததால், குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கேரளாவில் உள்ள, 'தேசிய சேவா பாரதி' என்ற அமைப்பு மக்களிடம் நன்கொடை அனுப்ப கோரி வருகிறது.நன்கொடை வழங்க விரும்பும் மக்கள், கீழே குறிப்பிட்டுள்ள வங்கி விபரங்கள் வழியாகவும், இணையதள முகவரி வழியாகவும், யு.பி.ஐ., மூலமாகவும் பணம் அனுப்பலாம். அதற்கான விபரங்களை சேவா பாரதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

நன்கொடை அனுப்ப..

.அக்கவுண்ட் பெயர்: DESEEYA SEVABHARATHI KERALAMவங்கி கிளை: ஆக்சிஸ் வங்கி, திருச்சூர்அக்கவுண்ட் எண்: 921010026604991ஐ.எப்.எஸ்.சி: UTIB0001800அல்லது https://www.sevabharathikeralam.in/donate என்ற இணையதளத்தை கிளிக் செய்தும் நன்கொடை அளிக்கலாம்.அல்லது

இந்த படத்தில் உள்ள க்யூ.ஆர்-ஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Amruta Putran
ஆக 02, 2024 03:58

I sent to Sewa Bharathi link provided by Dinamalar


Ravi Manickam
ஆக 01, 2024 21:55

இந்த கோர சம்பவத்தை சாக்காக வைத்துக்கொண்டு முல்லைபெரியாறு அனை விவகாரத்தை வேகமாக பரப்பி வருகிறார்கள் கம்மிகள், 5 கோடி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது தமிழகம்.


Anu Sekhar
ஆக 01, 2024 20:03

Rahul and Priyanka should fund the whole disaster relief. They have swindled enough from India. GIVE IT BACK What ever people donate will not reach the needy. These middle org. will eat it up


குமார், மதுரை
ஆக 01, 2024 19:02

இப்போதைக்கு முழு வீச்சில் சேவை செய்வது சேவா பாரதி மட்டுமே. மொபைல் தகன மேடையின் மூலமாக இதுவரை சுமார் ஐம்பது உடல்களை தகனம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காவல், ராணுவ வீரர்களுக்கும் உணவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 18:29

மேற்குவங்கம், கேரளத்துக்கு எந்தவகையில் உதவினாலும் அந்த உதவி போதைக் கலாச்சாரத்துக்கு, தீவிரவாதத்துக்கு உதவுவது போலத்தான் ..... இந்தப்பட்டியலில் தமிழகத்தையும் சேர்க்கலாம் .......


Duruvesan
ஆக 01, 2024 17:15

விடியலு நீ ஒரு மனதின் குறள் போடு வயநாடு பெண்களுக்கு மாதம் 5000 குடு அடுத்த பிரதமர் ஆயிடலாம். மோடி மற்றும் பினராயி எதுக்கு பிச்சை, கேரளா mla, இந்தியன் mp எல்லோருட மாத சம்பளம் மற்றும் செலவில் 10% போதும்.அதான் வரின்னு 20% புடுங்கறீங்களே,


babu
ஆக 01, 2024 16:14

pm care fund இருந்து குடுங்க


Kumar Kumzi
ஆக 01, 2024 14:40

உண்டியல் குலுக்க ஆரம்பிச்சாச்சு நம்பில் திராவிஷ நாட்டிலும் உண்டியல் குலுக்கி சுவாஹா போடுவார் விடியல்


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:20

நான்காண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கேரள வெள்ளத்திலும் மத இன வேறுபாடின்றி அதிகபட்சமாக சேவை செய்ததது சேவா பாரதிதான் . முழுக்க முழுக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தன்னார்வலர்கள். நல்ல வேலைகளில் இருந்தும் கவுரவம் பார்க்காமல் மருத்துவ உதவி முதல் இறுதிச்சடங்கு வரை செல்கிறார்கள்.


அப்புசாமி
ஆக 01, 2024 13:32

எந்த நிறுவனத்துக்கு அனுப்பினாலும்.பாதி ஸ்வாஹாதான். தனிப்பட்ட முறையில் நேரடியா குடுக்கலாம்.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:15

ஜெஸியா வரி கொடுப்பது உங்க தலைவிதி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை