வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அவர் கேட்டதில் என்ன தப்பு தெரியவில்லை
ஏதோ ஃப்ரிட்ஜ் லிருந்து தப்பித்தாரே. இந்த கேஸையே ரத்து செய்திருக்க வேண்டும்.
இந்த நீதிபதியின் நடவடிக்கை உலகில் உள்ள எல்லா பேர்களுக்கும் ஒரு விழிப்பு உணர்வை தூண்டிவிட்டிருக்கிறது குடியுங்கள் அளவோடு குடியுங்கள் மிகவும் தெரிந்த நண்பர்களோடு வெளியே செல்லுங்கள் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் நபர்களை அறவே விட்டு ஒழியுங்கள் கதை நடந்தபின் கந்தலானபின் கவலைப்படுவதில் நியாயமே இல்லை உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும் அரசோ அல்லது நீதி மன்றமோ இல்லை
ஒரே மாதத்தில் ஏற்கனவே ஒரு நீதிபதி வீட்டில் கட்டுக்கடங்காத பணம். இன்னொரு நீதிபதி பாலிய குண்டர்களுக்கு துணை.
கட்டு காட்டாக அந்த பணம் அவருடைய பணம் இல்லையே.
மனிதாபிமான அடிப்படையில் அந்த நீதிபதி கேட்ட கேள்வி தவறானாலும், நடைமுறைக்கு சரியான கேள்வி. குடிப்பதே தப்பு. அதிலும் விடிய விடிய குடிப்பது மிக தப்பு. அதற்கு பின்னால் ஒழுங்காக தன் வீடு போய் சேர்ந்திருக்க வேண்டும். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றத்தான் செய்யும்
சரியான கேள்வி பாராட்டுக்கள்
ஆணாதிக்கத்தை ஒழிக்கணும்னா பெண்களை தண்டிக்க கூடாது. ஆண்களைதான் தண்டிக்கணும்.. அப்பதான் எங்கள் தந்தை சொன்ன சமுதாயம் வளரும்..
தன்னிலை மறந்து சென்று...தனி நபர் பொறுப்பிற்கு... அரசு நீதி மன்றம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை......
நீதிபதியின் கேள்வியில் தவறில்லை ....
தண்ணியடிச்சிட்டு இவள் போனதும் தப்பு. தண்ணியடிச்சுட்டு அவன் செஞ்சதும் தப்பு. தானிக்கி தீனிக்கி சரிப்போயிந்தி. இனிமே தண்ணியடிக்கணும்னா வீட்டில் உக்காந்து தனியா பாதுகாப்பா அடிங்க. அடிச்சது என்ன பீரா? விஸ்கியா?