வாசகர்கள் கருத்துகள் ( 41 )
இந்த தலைமை நீதிபதி ஹவாய் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைப் போல உள்ளார்
நாட்டில் அத்திபூத்தது போல தன்கடமையை திறம்பட செய்யும் ஆர்வமுள்ள தேர்தல் கமிஷனர் பணி நிறைவு பெறும்போது நிறைந்த மனநிறைவுடன் நிம்மதியாக ஓய்வுபெறுவார் .இதில் எந்த சந்தேகமும் பிரியங்காவுக்கு வேண்டாம் .
should know that both Indira Gandhi
தனது குடும்பத்திற்கு மட்டும் தான் எல்லா உரிமையும் உள்ளது போல. இங்கே இத்தாலிய ஆட்சி நடக்கவில்லை.
அண்ணன் தான் என்று நினைத்தால் தங்கையும்.அதே மாதிரி இருக்கிறார்
தலைவனின் அக்கா
வாக்கு இழந்தவன் எவனும் இது வரை தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டதாக தெரியவில்லை. சரி ஏதாவது ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் சொல்லலாம், வீடியோ எடுத்து முகநூலில் வெளியிடலாம், இல்லை நீதிமன்றம் செல்லலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்படியிருக்க இந்த அம்மா எதுக்கு கூவுது ?
அரசு அதிகாரியை மிரட்டிய குற்றத்திற்கு ஓரு வழக்கு தொடர வேண்டும்
குடும்ப வாரிசு திருட மட்டும் தான் தெரியும். அதை மறைக்க ஸ்டாலினிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். அம்மையார் வேண்டுமானால் கன்னிமொழியிடம் கற்று கொள்ளாலாம்.
அவரவர் படித்து பட்டம் பெற்று ஐஏஎஸ் ஐபிஎஸ் என்று கஷ்டப்பட்டு படித்து அரசின் உயர் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் சில கேடுகெட்ட அரசியல் வியாதிகள் அவர்களின் வாரிசுகள் எந்த படிப்பறிவோ பொது அறிவோ இன்றி வாய்க்கு வந்ததை பேசி திரிகின்றன.
60 வருசமாக காங்கிரஸ் எதிராக மாநில கட்சிகள், இனி பிஜேபி எதிராக மாநில காட்சிகள் . அவ்ளோதான்
ஆனாலும் உமக்கு 200 ரூவாதான்.