வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ராகுல் இப்பொழுது ஆவிகள் உலகத் தொடர்பில் உள்ளார்
இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வண்ணம் கார்கே பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.
ராகுல் ஒருவரே போதும் அரசியல் அமைப்பை சின்னாபின்னமாக்க
ஆம் கார்கே போன்ற முதியவர்களிடமிருந்து, இன்றைய இளைஞர்கள் அரசியலமைப்பை, இந்திய நாட்டை பாதுகாக்கவேண்டும்.
அரசியல் சாசனம் எழுதியவர்கள் நோக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது முதல் நோக்கம். அன்னியர் ஆதிக்கம், சுதந்திர போராட்ட கடுமை, காங்கிரஸ் உருவாக்கிய மத பிரிவினை கொடுமையை உணர்ந்தவர்கள். மதசார்பின்மை மற்றும் சமூக நீதி பற்றி காங்கிரஸ் பொருள் கூற முடியாது.
இவரைப் போன்ற காங் பெருசுகள், வீட்டமைப்பைக் காப்பாற்றிக்கொள்வார்கள்…..
இதை சொல்வதற்க்கும் ஒரு பெரிய மனசு வேணும்..... எமெர்ஜென்சி கொண்டு வந்த கான்கிராஸ் கட்சி உங்களிடமிருந்து தான் அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும்.
இப்பதாம்பா சரியான பாதையில் செல்கிறது. எங்களுக்கு ஊழல் காங்கிரஸ் வேண்டாம் போப்பா....
சிவகாசி டைரியை கையில் வைத்துக்கொண்டு அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என பார்லிமென்டில் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கின்றுக்கும் காங்கிரஸ் கட்சிதான் அரசியலமைப்பு சட்டத்தில் அதிக திருத்தங்களை செய்து அதுவரை இல்லாத புதுவார்த்தைகளை சேர்த்து அதை குட்டிச்சுவராக்கியது. உண்மையில் அதிலிருந்துதான் அரசியலமைப்பு சிதைக்கப்பட்டது. இவர் கூறுவதுபோல் அதிலிருந்து மீட்டு அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும்
குல்லா போட்டுட்டு கஞ்சி குடிப்பது, சிலிண்டர் வெடிப்பு, உலகம் பூராவும் வக்ஃபு வாரிய இடம் அப்டி என்ற மதசார்பின்மையை ஒழித்து கட்ட வேண்டும். குல்லா போட்டுட்டு கஞ்சி குடித்தால் அது மதசார்பின்மை, அம்மன் கோவில் ஆடி வெள்ளி கஞ்சி குடித்தால் அது சனாதன், மத சார்பு. என்னடா இது? கூடிய விரைவில் இந்த போலிகள் அடியோடு ஒழிக்க படும்