வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இளைஞர்கள் தனி குடும்ப வாழ்க்கையை "adjustment" இல்லாமல் அழித்துக்கொண்டு நாட்டுக்காக பணமாக்கி மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். No happy marriage No kids No food only cash/economy
பக்கோடா வியாபாரம் செய்தா?
இல்லை டாஸ்மாக்கை ஊத்தி கொடுத்தும் செய்யலாம் ஓவியர்
இந்தியா வளர்ந்த நாடாகிவிட்டதன் அறிகுறிகள் தென்படத்தொடங்கி விட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் முன் ரெண்டு கார்கள் நிற்கின்றன. இளைஞர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியதுடன் கோடிகளில் கூட சிலர் பெறுகிறார்கள். திறமையான கொத்தனார், பிளம்பர், எலெக்ட்ரிசின் சென்னையில் கிட்டத்தட்ட லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறார். பிற ஊர்களில் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. காங்கிரஸ் காலத்தில் சைக்கிள் கூட வாங்கமுடியாமல் தவித்த இந்தியர்கள் இன்று பாட்டோடபாக வாழ்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல இளைஞர்கள் இந்தியாவை நோக்கி திரும்ப வருகிறார்கள். இன்னும் பத்தாண்டில் அமெரிக்கர்கள் இந்தியாவின் ஹெச் ஒன் பி விசாவிற்காக கியூவில் நிற்கவேண்டி இருக்கும்.
எங்க மெத்து ஸ்பெஷலிஸ்ட் அண்ணாச்சி ஜாப்பரு சாதிக்கை சொல்றீங்களோ ?
இளைஞர்கள் எப்போ வந்து, எப்போ நாட்டை மாத்தி...