வாசகர்கள் கருத்துகள் ( 8 )
படித்தவன் பாவம் செய்தால் ஐயொண்ணு போவான் என்ற பல மொழி இருக்கிறது உண்மை தான்... தமிழக மக்களிடம் இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டத்தை ஆட்சியில் அமர்த்த ருவா 380 கோடி வாங்கி கொண்டு பொய் வாக்குறுதி மற்றும் மற்றவர்களை பற்றி அநியாயத்துக்கு பொய்களை ஏமாளி தமிழக மக்களிடம் பரப்பி சம்பாதித்த ஒரு கோமாளி யை அறிவீலியை எல்லாம் தெரிந்த எகாம்பரம் போல் காட்டி சம்பாதித்த காசெல்லாம் இப்படித்தான் வந்த சுவடு இல்லாமல் அழியும்...இனி ஐ பேக் கம்பெனியை இழுத்து மூட வேண்டியது தான்...
கிங் மேக்கர் கிங்காக நினைப்பது தவறு
இவனுக்கு அடுத்த கட்சிக்காரன் கிட்ட கொள்ளை அடிக்கத்தான் தெரியும்?
ஊருக்கெல்லாம் வியூக வகித்தவர் பூஜ்ஜியம்...
வடிவேலு சொல்ற வசனம் ஞாபகம் வருது.
தமிழ்நாட்டுக்கு இவன் செய்த பாவம் சும்மா விடாது
பீஹார் சட்டசபை தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை- வடநாட்டு சீமான்
இவரது கட்சி தமிழ்நாடு சீமான் கட்சி போலத்தான். ECIக்கு லாபம்.
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!
20 minutes ago | 1
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
48 minutes ago | 6
போலீசார் கள் குடிக்கும் வீடியோ வைரல்
5 hour(s) ago
ஆன்லைன் மூலம் ரூ. 3.3 லட்சம் மோசடி
5 hour(s) ago