உள்ளூர் செய்திகள்

பிரையன்ட் பூங்காவில் குவிந்த பள்ளி மாணவர்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு சென்னை சுற்றுவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமனோர் வருகை தந்தனர்.இங்குள்ள புல்வெளி, மலர்படுகையை ரசித்தனர். தொடர்ந்து சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்