உள்ளூர் செய்திகள்

133 குறள்களை சொல்லி 133 பனை விதை நடல்

இடைப்பாடி: இடைப்பாடி முத்தமிழ் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாது-காப்பு அமைப்பினர்,நேற்று, இடைப்பாடி பெரிய ஏரிக்கரையில் பனை மர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, 133 திருக்குறள்களை சொல்லி, ஓய்வு பெற்ற, மாவட்ட வருவாய் அலுவலர் அழகேசன், 133 பனைமர விதைகளை நட்டார். அமைப்பின் ராணி, ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்