வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தன்னை பலப்படுத்திக்கொள்ளாமல் எதிரி எப்போ பலவீனமாவான் என்று எதிர்பார்த்து எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்
படிக்கப் போயிருக்கும் நேரத்தில் அவர் இடத்தை நிரப்ப ஆறு பேர் கொண்ட குழுவை நியமித்ததுள்ளார் கிரிக்கெட் வீரர் ஜெ ஷாவின் தந்தை. இந்த நேரத்தில் பிரச்சினை வேண்டாமென முடிவெடுத்துள்ளார்களோ
தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை இனியாவது உணர்ந்து திமுக எதிர்ப்பில் உறுதிி காட்டவேண்டும்
எடப்பாடி ஒன்றும் ஜே ஜெயலலிதா நோ
Ivan oru taleevar. Velangum.
,நல்ல பல திட்டங்களை தந்து திறம்பட ஆட்சி செய்தவர் எடப்பாடியார் . DMK பைலை 1, 2,3 4ன்னு கதை விட்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதே கூட்டத்தொடு சேர்ந்து கும்மி அடிக்கும் டுபாக்கூர் அண்ணாமடை
நரசிம்மன் திராவிட கட்சியில் இருந்தால் இப்படி தான் இருக்கவேண்டுமா? உண்மையை பேசவே மாடீர்களா கொத்தடிமைகளே . 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் செத்துப்போன பாம்பாக இருந்த திமுகவிற்கு தனது ஈகோ காரணமாக பிஜேபி உடன் முரண்டு பிடித்து ஆட்சியை தாரைவார்த்தவர் எடப்பாடி என்ற சுயநல காரன் என்ற உண்மை இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?
எதிரியை நம்பலாம் இவனைப் போன்ற துரோகியை ஒருக்காலும் நம்ப முடியாது. நம்புகிறவர்களின் முதுகில் குத்து பவன்.
அரசியல் அகராதியில் யார் எப்படி பதவிக்கு வந்தார் என்பதை விட எப்படி செயல்பட்டனர் என்பதே பார்க்கப்படும்.. அந்த வகையில் எடப்பாடியார் சிறப்பாக செயல்பட்டார் என்பதே என் கருத்து.... ஒரே விஷயம் அஇஅதிமுக வில் தலைமைவகித்த புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி இருவருக்கும் இருந்த செல்வாக்கு & ஆளுமை இவருக்கு நிச்சயம் குறைவு... இதை உணர்ந்து கொண்டு சிதறிக்கிடக்கும் இயக்கத்தை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொண்டு சற்று யோசித்து செயல்பட்டால் மிக நிச்சயமாக மீண்டும் பதவியில் அமர முடியும்...
நம்பர் ஒன் நயவஞ்சக எட்டப்பன் எடப்பாடி அதிமுகவை தன் சுயநலத்திற்காக திருட்டு திமுக விடம் அடகு வைச்ச ஊழல்வாதி ,இரண்டு கட்சியில இருக்கிற அத்தனை அமைச்சர்கள் மா செ அயோக்கியனுங்க
விரைவில் அதிமுக மூடுவிழா நடத்தப்படும். இனி வாழ்வாதாரம் இல்லாத காங்கிரஸ் போன்று ஆகிவிடும்
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் உச்சகட்டம்
28-Aug-2024
அண்ணாமலை படம் எரிப்பு; புதுச்சேரியில் பரபரப்பு
28-Aug-2024