வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காசு இருந்தா ப்ரைவேட் ஸ்கூல்ல படி. ஓஷில ஹிந்தி படிக்க நினைக்க கூடாது
I studied Hindi in 60s in a Municipal School Karur. No exams, no pass mark but all attended the Hindi class without any hesitation or reservation. what prevented now? and who?
ஒரே கேள்வி , ஒரே பதில். தி.மு.க. அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் / அவர்கள் வாரிசுகள் கருணாநிதியின் சமசீர் கல்வியை மதிப்பதில்லையே ?? பின்னர் , என்ன ...... க்கு அடுத்தவருக்கு உபதேசம் ?
இந்தியாவிலேயே கல்வியை விற்பனைக்கு விட்ட முதல் மாநிலம் தமிழகம். மறைந்த மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் எம்பிபிஎஸ் சீட் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து கல்வியை கூட வியாபாரம் ஆக்கி இலாபம் பார்த்தவர்கள் திமுகவினர். அந்த சமயத்தில் அரசு கல்லூரிகளில் தான் எம்பிபிஎஸ் படிப்பு உண்டு. அதையே விற்பனை செய்தவர்கள் திமுகவினர். ஆகவே கல்வியை வியாபாரம் ஆக்குவதை பற்றி பேச திமுகவிற்கு அருகதையே கிடையாது. நிற்க இது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையிலேயே தமிழ் மீது நெஞ்சார்ந்த அக்கறை தமிழ் மொழியை இன்னும் வளர்க்க வேண்டும் என்ற அக்கறை பாசம் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு இங்குள்ள பள்ளிகளில் நடைமுறை படுத்தி விட்டு இந்தியாவில் உள்ள மற்ற 27 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களுக்கு தமிழகத்தின் சார்பில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் கொண்ட தூதுக்குழுக்களை அனுப்பி அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தமிழை தெரிவு செய்ய வைத்து தமிழ் மொழியை இந்தியா முழுவதும் பரப்பி தமிழை இந்திய ஆட்சி மொழியாக அல்லவா கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். தமிழ் பாட புத்தகங்கள் தமிழ் ஆசிரியர்களை மத்திய அரசு அளிக்கும் நிதியை உபயோகப் படுத்தி மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கலாம். இதன் மூலம் இன்னும் பத்து வருடங்களுக்குள் தமிழ் மொழியை இந்திய அளவில் பரப்பி இருக்கலாம். இதே பத்து வருடங்களுக்குள் திமுக அதிமுக அகில இந்திய கட்சியாக மாற்றி அனைத்து மாநிலங்களிலும் போட்டி இடலாம். தற்போது எடுக்கும் இந்த முயற்சி உங்களுக்கு உதவா விட்டாலும் வாரிசு அரசியல் பரம்பரை அரசியல் நடத்தும் உங்கள் மகன் அல்லது பேரன் பிரதமர் பதவிக்கு வர கூட முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் உயிருக்கு மேலாக நினைக்கும் தமிழ் சினிமாவை கூட அகில இந்திய அளவில் மொழி மாற்றம் செய்யாமல் வெளியிட்டு கொள்ளை இலாபம் பார்க்கலாம். தமிழ் அகில இந்திய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தமிழக மாணவர்கள் ஹிந்தி படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த நூதன முறையை பின்பற்றி ஹிந்திக்கு எதிராக தமிழை அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் திணியுங்கள். ஹிந்தி திணிப்பு விஞ்ஞான ரீதியாக தமிழ் திணிப்பாக மாற்றி காட்டுங்கள். மோடி மஸ்தான் கட்டாயம் தமிழிலேயே உபியில் பேச வைக்கலாம். கவர்னர் ரவி அமித் ஷாவுடன் பேசும் போது வேறு வழி இல்லாமல் தமிழில் பேசட்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ். வாழ்க தமிழ் வளர்க தமிழகம் எல்லை கோடு இல்லாமல்.
CBSC வாரியம் பள்ளிகளுக்குள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்க கூறவில்லையே. SHINE பள்ளியில் ஏன் வசூலிக்கிறார்கள்? அது தமிழை வளர்க்க சுடாலின்மகள் உருவாக்கிய நூதன வழியா? தமிழினத் தலைவர் குடும்பமே இரட்டை வேடக் கூட்டம்.
திமுக விடம் நேர்மை துளியளவு இருந்தால் தமது குடும்பங்கள் மாநில சிலபஸ் சமச்சீர் பள்ளிகளை நடத்தலாமே. CBSC பாடத்திட்ட பள்ளிகளை மட்டுமே நடத்த வேண்டும் என வற்புறுத்திவில்லையே. ஆக திமுக குறுநில மன்னர் குடும்பங்கள் கூட சமச்சீர் பாடத்திட்டத்தை CBSC ஐ விட மட்டம் எனக் கருதுகின்றனர்.
ஊசிப் போன உருட்டு. இது ஒண்ணும் 1967 இல்லை. 2025....குருவி மேல் யானை அப்டின்னு யாரோ எழுதி குடுத்ததை எழுத்து கூட்டி படிச்சிட்டு போ
தமிழகத்தில்.... அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்று இவர்கள் ஏன் சட்டம் கொண்டு வரவில்லை ???.... அதே போல் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமெ கற்றுத்தரப்படும் என்று ஏன் கூறவில்லை.... இவர்களின் வீட்டு பிள்ளைகளை..... இவர்கள் கூறும் அதே இரண்டு மொழியில் மட்டுமெ ஏன் படிக்க வைக்கவில்லை ???..... இன்னும் எத்தனை காலம் தான் தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைப்பீர்கள் ???